ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published : Jan 29, 2024, 02:15 PM IST

ஆரணியில் அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டியில் பல்லி கிடந்த நிலையில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்தவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சேத்துப்பட்டு காட்டேரி  சமத்துவபுரம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று காலை சிற்றுண்டியாக மாணவ, மாணவிகளுக்கு சேமியா கொடுக்கப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது  சேமியா இருந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட. 13 மாணவ, மாணவிகளை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாணவர்களை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரும் நலமாக இருப்பதை உறுதி செய்தனர். அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியை சாப்பிட்ட மாணவர்களின் சாப்பாட்டில் பல்லி இருந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்
Read more