குடியரசு தினவிழா.. சிதம்பரம் நடராஜர் கோயிலின் 152 அடி உயர கோபுரத்தில் பறக்கும் தேசியக்கொடி..!

குடியரசு தினவிழா.. சிதம்பரம் நடராஜர் கோயிலின் 152 அடி உயர கோபுரத்தில் பறக்கும் தேசியக்கொடி..!

Published : Jan 26, 2023, 01:03 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74வது குடியரசு தின விழா முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில்  தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆதாரனை செய்யப்பட்டது. பின்னர், 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

03:43100 சதவீத வாக்குப்பதிவு; வெள்ளி கடற்கரையில் மணல் சிற்பம் - மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஆட்சியர்
01:29நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
03:10இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்
02:05கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்
00:44வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
01:19காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
02:15கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
03:03Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
00:28Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
01:54தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்