அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

Published : Aug 07, 2023, 09:47 AM IST

பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விதை நெல் திருவிழா நடைபெற்றது.
 

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதை திருவிழா நடைபெற்றது இதனை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பாதொடங்கி வைத்தார்.

விதை திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டு வகை காய்கறிவிதைகள், சிறுதானிய விதைகள், நாட்டு வகை மரக்கன்றுகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து விதை பொருட்களை விற்பனை செய்தனர். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
 

01:48அரியலூரில் பெற்றோரின் கால்களை கழுவி ஆசி பெற்ற பொதுத்தேர்வு மாணவர்கள்; தனியார் பள்ளியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி
01:20அரியலூரில் அரசுப் பேருந்து மரத்தில் மோதி கோர விபத்து; குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
03:18கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
02:36கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மகாபிஷேகம்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு
01:59இதுபோன்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும் - சீமான் புகழாரம்
04:00அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கல்வி சீர் வழங்கி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய கிராம மக்கள்
01:56அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!
1616:40அரியலூர் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்
01:45பாட்ஷா ரஜினிகாந்த் ஸ்டைலில் ஆட்டோ ஓட்டி அசத்திய எம்.எல்.ஏ. கண்ணன்