
சட்டமன்ற வேட்பாளராக பதவி பிரமாணம் ஏடுத்தக்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர், முதலமைச்சர் விஜயிடம் வாழ்த்து தெரிவித்தார். உடனடியாக விஜய் தனது இருக்கையில் இருந்து எழுந்து அதனை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக இருந்தது.