அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளன. இந்த நிலையில் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வியாழக்கிழமை வெளியாக வேண்டிய ரேட்டிங் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னனென்ன? அவற்றின் ரேட்டிங் நிலவரங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இதனை தொடர்ந்து அண்ணா சீரியல் பெரிய பெண்ணான கனி, ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி, சௌந்தரபாண்டியன் சதி என்று ஒவ்வொரு நாளும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.46 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
வில்லிகள் சதி, பொம்மியின் அதிரடி ஆட்டம் என திக் திக் நிமிடங்களுடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.33 என்ற ரேட்டிங்குடன் நான்காம் கிடைத்த பிடித்துள்ளது.