இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மனோகரி குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன் என்று வார்த்தையை விட கனகவல்லி சுடரை எழிலுடன் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க என்று பிள்ளைகளை உட்கார வைத்து சுடர் சாப்பாட்டை பரிமாற எல்லோரும் ருசித்து சாப்பிடுகின்றனர். அடுத்ததாக எதில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க ஆசிரமத்தில் இருக்கும் சிஸ்டர் எழில் இந்து பற்றி சுடரிடம் பேசுகிறார்.
சுடர் அவங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கேட்க பிளாஷ் பேக் ஓப்பன் ஆகிறது. எழில் இந்துவை உயிருக்கு உயிராக நேசித்தது தெரிய வருகிறது. பணக்காரங்க பாதியிலேயே விட்டு போயிடுவாங்க ஆனால் எழில் அப்படி இல்லை என்று சொல்கிறார். ஃபிளாஷ் கட்டில் எழில் இந்துவிடம் நாளைக்கு ரெடியா இரு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
விஜய் டிவியில் உருவான மீண்டும் புது ஒரு காதல் ஜோடி? கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு... வைரலாகும் போட்டோஸ்!