Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை பார்த்து அபிராமியா அது என பார்க்க போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam serial Update
அப்போது வழியில் ஒரு பெண்மணி பார்க்க, அபிராமியை போலவே நடந்து செல்ல, கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச, அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது. பிறகு மீண்டும் அபிராமியை தேடி செல்ல, வழியில் காரின் குறுக்கே கார்த்தி பாட வைத்த துப்புரவு பணியாளர் ராணி வந்து விட கார்த்திக் அவரை காப்பாற்றுகிறான்.