Kalakalapu
இந்நிலையில் அரண்மனை 4 திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி விரைவில் தனது அடுத்த பட பணிகளை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாக்கிய ஒரு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
kalakalapu 3
கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படம் மிகப்பெரிய அளவில் கிடானது அதன் பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாக பணிகளை விரைவில் துவங்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நிச்சயம் நடிகர்கள் விமல் மற்றும் மிர்ச்சி சிவா கட்டாயம் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மதத்தை கடந்து காதல் திருமணம்.! மாமியாருக்காக ராஜ்கிரண் செய்த மிகப்பெரிய விஷயம்... நெகிழ வைக்கும் உண்மை!