சொத்தை பிரிக்க சொன்ன ஆனந்த்... வீட்டில் இருந்து மாயமாகும் அபிராமி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
First Published Mar 26, 2024, 4:09 PM ISTகார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.