முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல தொழிலதிபரான இவரும் இவரது
குடும்பத்தினரும் எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக செய்திகளில் வருவது வழக்கம். சமீபத்தில், கூட அம்பானி குடும்பத்தின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்திருந்தனர். அதிலும் குறிப்பாக அவர்கள் அணிந்திருந்த நகைகள் மீதுதான் அனைவரது பார்வையும் இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், வெகு சிலரே அவர்கள் கையில் கட்டியிருந்த கறுப்பு கயிறு மீது கண்கள் பதிந்தது. அம்பானி குடுபத்தின் பெண்கள் கையில் கருப்பு கயிறு கட்டியிருப்பதற்கான காரணம் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். வைரமும் வைடூரியமும் போடாலும் கூட தங்கள் கைகளில் கருப்பு கயிறு கட்டுவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகளும், வருங்கால மருமகளுமான ராதிகாவும் கையில் நிரந்தரமாக கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D