பொதுவாகவே, நாம் முகத்தை கழுவுவதற்கு சோப்பு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இன்று சோப்புகளுக்கு பதிலாக பல வகைகளில் ஃபேஸ் வாஷ்கள் கடைகளில் விற்பனையாகின்றது. இவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. ஆனால், இவை அனைத்தும் முகத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா..
முகத்திற்கு இவற்றிற்கு பதிலாக இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, முகத்திற்கு சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷ்க்கு பதிலாக இயற்கையாகவே முகம் பிரகாசமாக இருக்க என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
முல்தானி மெட்டி: முல்தானி மெட்டியும் முகத்தை இயற்கையாகவே, பொலிவடைய செய்யும். இதற்கு, ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண நீரில் கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D