Bayilvan Ranganathan
திரையுலகை பொருத்தவரை, சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், குறித்து எந்த ஒரு அவதூறு மற்றும் சீக்ரெட் விஷயங்கள் வெளியானால் அது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி விடுகிறது.
ilayaraja
அதேபோல் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட இசை தென்றல் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேசன் கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்தல் நடைபெற கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை போட வைத்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த இசைக்கலைஞர்கள் தேர்தலில் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேசன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தீனா படுதோல்வில் அடைந்தார். தற்போது இது குறித்தும், தீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தீனா மிகவும் மோசமானவர். அவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் தீனாவின் செய்கைகள் பிடிக்காதுதால் அந்தப் பெண் அவரை விட்டு விலகி விட்டார். அதைத்தொடர்ந்து தன்னிடம் வாய்ப்பு கேட்க வந்த இஸ்லாமிய பெண் ஒருவரை மடக்கி தன்னுடன் வைத்து கொண்டார். காலையில் ஒரு பெண்... இரவில் ஒரு பெண்... என வாழ்ந்து வருபவர் தீனா. பொம்பளைங்க விஷயத்தில் மிகவும் மோசமானவர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.