Aishwarya Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக அறியப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2004 ஆம் ஆண்டு, மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்.
பலமுறை, சில பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தகவலை உறுதி செய்த போதிலும்... தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிவதில் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததால், நேற்றைய தினம் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்தார். விரைவில் இந்த விவாகரத்து மனு விசாரணைக்கு வரம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் காலையில் எழுந்ததும் 1 செஷன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இரண்டாவது தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் செல் போன் பயன்படுத்த கூடாது, 3 முறை ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், மூளையை ஒரு நாளைக்கு 4 முறையாவது ரிலாக்ஸாக வைத்து கொள்ளவேண்டும், தினமும் 4 விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும், கண்டிப்பாக 6 நிமிட தியானம் செய்ய வேண்டும், ஒரு நாளைக்கு 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைதான் 1000 நடைகள் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.