இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே -ரணில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்தை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதனால் அங்கு பயங்கர அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த பெரும்பரபரப்புக்குமத்தியில்நேற்றுகூட்டப்பட்டஇலங்கைநாடாளுமன்றகூட்டம்இன்றுகாலை 10 மணிவரைஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில்இன்றுநாடாளுமன்றகூட்டத்திற்குஅனைவரும்வருகை தந்தனர்.

.ராஜபக்சேஉள்ளிட்ட நாடாளுமன்றஉறுப்பினர்கள்அனைவரும்வருகைத்தந்தனர். இதையடுத்து நாடாளுமன்றகூட்டத்தில்ராஜபக்சேவைஉரையாற்றுமாறுசபாநாயகர்அறிவித்தார். அப்போது தினேஸ்குணவர்தனஎழுந்துநேற்றுஜனாதிபதியால்தங்களுக்குஅனுப்பப்பட்டகடிதத்தைவாசிக்குமாறுவலியுறுத்தினார்.
இதைமறுத்தசபாநாயகர்ராஜபக்சேஉரையாற்றுவதற்குஅனுமதிவழங்குவதாகஅறிவித்தார். எனினும்சபையில்ராஜபக்சேவைபேசவிடாமல்நாடாளுமன்றத்தில்பெரும்குழப்பம்ஏற்பட்டது. இதைபொருட்படுத்தாதராஜபக்சேதனதுஉரையைஆரம்பித்தார்.ஆரம்பத்திலேயேகூச்சலிடுபவர்களைபார்த்துதிட்டியராஜபக்சேஅவர்களைப்பார்த்துநகைச்சுவையாகவும்உரையாற்றினார்.

நாட்டில்ஏற்பட்டுள்ளஅரசியல்நெருக்கடியைத்தீர்க்கபொதுத்தேர்தலைநடத்துவதற்குஅனைத்துஉறுப்பினர்களும்ஆதரவளிக்கவேண்டும்எனராஜபக்சேகோரிக்கைவிடுத்தார். நான்ஜனாதிபதியாகபதவிவகித்துள்ளேன். ஆகவே, பிரதமர்பதவிஎனக்கொன்றும்பெரிதில்லைஎனகூறினார்.
ராஜபக்சேஉரைக்குஎதிர்ப்புதெரிவித்துரணில்விக்ரமசிங்கேதரப்பினர்அமளியில்ஈடுபட்டனர். இதனால்ராஜபக்சே -ரணில்விக்ரமசிங்கேதரப்புஎம்.பிக்களிடையேமோதல்ஏற்பட்டது.

இதையடுத்த வாக்கெடுப்புநடத்தமுயற்சிசெய்யப்பட்டது. இந்தமுயற்சியின்பின்னர்நாடாளுமன்றத்தில் கடும் அமளிஏற்பட்டதுடன், ராஜபக்சேஅணிஎம்பிக்கள்சபாநாயகரைசுற்றிவளைத்து தாக்கினர். அப்போது நாடாளுமன்றஉறுப்பினர்ஹர்சடிசில்வா, சபாநாயகரைபாதுகாத்ததார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
