பாகிஸ்தான்விமானம்விபத்துள்ளானதில்,அதில்பயணித்த 47 பேர்உயிரிழந்தனர்.
பாகிஸ்தான்இன்டர்நேஷனல்ஏர்லைன்சுக்குசொந்தமானஏடிஆர்பிகே 661 என்றவிமானம்சித்ரால்பகுதியில் இருந்துநேற்றுமாலை 3.30 மணிக்குபுறப்பட்டது. விமானம்புறப்பட்டசிலநிமிடங்களுக்குள்ரேடார்சிக்னலில் இருந்து விலகியது.
இஸ்லாமாபாத்நோக்கிசென்றுகொண்டிருந்தஅந்தவிமானம்அப்போட்டாபாத்நகர்அருகேஹவேலியன்என்னும்பகுதியில்சென்றபோதுதிடீரென கிழேவிழுந்துவெடித்துசிதறியது.
இந்தவிபத்தில்விமானத்தில்பயணம் செய்த 9 பெண்கள், 2 குழந்தைகள்உட்பட 47 பேர் இறந்ததாக பாகிஸ்தான்அரசுதெரிவித்துள்ளது.
