தை பிறந்தால் வழி பிறக்குதோ இல்லையோ…ஆனால் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்கு பணம் பிறக்கிறது. காரணம் பல மாவட்டங்களில் மெகா செலவில் ஜல்லிக்கட்டுகளை நடத்தி, செமத்தியாக சம்பாதிக்கிறார்கள்
ஜனவரிமாசம்பொறந்துட்டாலேபோதும்தென்தமிழகஇளைஞர்பட்டாளம்மாடும், கயிறுமாககெளம்பிவிடுவார்கள்வாடிவாசல்களைநோக்கி. எல்லாம்ஜல்லிக்கட்டு! வைபவத்திற்காகதான். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்என்றுஒருகாலத்தில்சிலமாவட்டங்களில்மட்டுமேகொடிகட்டியஜல்லிக்கட்டுஇன்றுகிட்டத்தட்டதமிழகத்தின்அத்தனைமாவட்டங்களுக்கும்பரவிநிற்கிறது.
தைபிறந்தால்வழிபிறக்குதோஇல்லையோ…ஆனால்சிலஈவெண்ட்மேனேஜ்மெண்ட்நிறுவனங்களுக்குபணம்பொறக்கிறது. காரணம்? பலமாவட்டங்களில்மெகாசெலவில்ஜல்லிக்கட்டுகளைநடத்தி, செமத்தியாகசம்பாதிக்கிறார்கள். இதுபோகஇதில்நடக்கும்அரசியலோஜல்லிக்கட்டுமாடுகளைவிடவும்படுமூர்க்கத்தனமாகஇருக்கிறது. ஜல்லிக்கட்டானதுதமிழனின்பாரம்பரியம்! என்பதுமாறி, இன்றுஅது ‘பாலிடிக்ஸ்’ ஆகிநிற்கிறது.

இந்தவருடஜல்லிக்கட்டுக்கும்ஆளாளுக்குதயாராகிவிட்டனர். மாடுபிடிவீரர்கள்முட்டையும், கறியுமாகசாப்பிட்டுதங்களின்உடம்பைஓங்குதாங்காகரெடிபண்ணதுவங்கிவிட்டனர்.
ஆனால்தமிழகத்தில்ஒமைக்ரான்பரவலால்கணிசமானகட்டுப்பாடுகள்அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், ஜல்லிக்கட்டுசாத்தியமா? அவசியமா? இந்தவருடம்அதைநடத்தாமல்விடுவதுநல்லது! இல்லையென்றால்மாடுபிடிவீரர்களும்சமூகஇடைவெளிபின்பற்றமாட்டார்கள்! கேலரியில்பார்வையாளர்களும்தள்ளியமரமாட்டார்கள். என்றுஅரசுஉயரதிகாரிகள்முதல்வருக்குநோட்வைக்கமுயன்றார்களாம்.
ஆனால்இதைசீனியர்அமைச்சர்கள்பாய்ந்துதடுத்துவிட்டனராம். ‘ஜல்லிக்கட்டுங்கிறதுநம்மாநிலத்தின்பெருமை. அதுமறுக்கப்பட்டப்பஅந்தஉரிமையைபோராடிவாங்கியகரங்களில்தி.மு.க.வின்பங்குபெரிது. என்னவானாலும்ஜல்லிக்கட்டுநடக்கணும். பார்வையாளர்களைவேணும்னாகுறைச்சிடலாம்’ என்றுமுட்டுக்கட்டைபோட்டார்களாம்ஜல்லிக்கட்டுக்குதடைபோடுவதற்கு.
உண்மையிலேயேஇந்தஅமைச்சர்களுக்குதமிழ்பாரம்பரியம்மீதுஅவ்வளவுகாதலா? என்றுவிசாரித்தால் “க்கும், அதெல்லாம்ஒண்ணுமில்ல. கடந்தஅ.தி.மு.க. ஆட்சியில்ஜல்லிக்கட்டுக்குதடைவிதிச்சப்பதமிழகமெங்கும்நடந்தபோராட்டங்களும், ஆர்பாட்டங்களும்இந்தஅமைச்சர்கள்கண்முன்னாடிவந்துபோச்சு. என்னதான்கொரோனாவைசொல்லிஜல்லிக்கட்டுக்குஇந்தாண்டுதடைபோட்டாலும், தெற்குமாவட்டமக்கள்அரசுக்குஎதிராபொங்கிஎழுந்துடுவாங்க. நகர்புறஉள்ளாட்சிதேர்தல்நெருங்கிவரும்நிலையில்இதுபெரியஆபத்து.
குறிப்பாஇளைஞர்வாக்குவங்கிகிடைக்காமலேபோயிடும்சுத்தமா. அப்புறம்கழகத்துக்குதோல்விஉறுதியாகிடும்! அப்படின்னுபயந்தேதடுத்துட்டாங்க.” என்கிறார்கள்.
ஓஹோ!
