Tamil News live: Chess Olympiad ஜோதியை ஏற்றிய இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்

Tamil News live updates today on july 28 2022

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்தார். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலை, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசனின் பின்னணி குரலில் இந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 
 

10:02 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தை விட சிறந்த இடம் இல்லை... பிரதமர் மோடி புகழாரம்!!

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமைக்குரியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரலாற்று ரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாதுஎன்று தெரிவித்தார். 

9:32 PM IST

தமிழன்னா சும்மா இல்லா... பல ஆயிரம் ஆண்டு வரலாறு.. கமலஹாசன் குரலில் தரமான சம்பவம்.. மாஸ் காட்டிய ஸ்டாலின்.

நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் தமிழ சோழ, பாண்டிய நிலங்களாக பிரித்து ஆண்டனர் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் படிக்க

 
 

9:31 PM IST

தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள்... கீழடியில் தந்தத்தினால் ஆன காய்கள்.. மார்தட்டிய முதல்வர்

தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க  விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். மேலும் படிக்க
 

9:29 PM IST

தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய

தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.  இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். மேலும் படிக்க
 

9:28 PM IST

நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் வருவேன்... வாக்கு மாறாத மோடி.. நெகிழ்ந்து பேசிய

நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் படிக்க

8:10 PM IST

குறைந்த நேரத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயிகள் விளையாட்டுக்களை விளக்குவதாக இருக்கிறது. சதுரங்க விளையாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

7:36 PM IST

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிய பிரக்ஞானந்தா, குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். பிரதமரிடமிருந்து ஜோதியை பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர். 

7:04 PM IST

கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் வரலாறு!

 சென்னை செஸ் ஒலிம்பியாட் விழாவில்.. நடிகர் கமல்ஹாசன் கம்பீர குரலில் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது
 

6:56 PM IST

பிரதமர் மோடிக்கு பரிசு

பிரதமர் மோடிக்கு 'மாமல்லபுர சிலை' பரிசு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6:32 PM IST

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இரு பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்

தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து வெளிநாட்டினரை வியக்கவைத்தார். மேலும் இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து மிரட்டினார். 

விரிவாக படிக்க - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஒரே சமயத்தில் 2 பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்

இதையும் படிங்க - இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?

6:26 PM IST

பாரம்பரிய உடையில் விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சதுரங்க கரை பதிப்பு தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 

6:21 PM IST

இது நம்ம டான்ஸ்!

சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கோலாகலம்! - வெளிநாட்டவரையும் கவர்ந்து இழுக்கும் நம்ம ஊரு டான்ஸ்

6:17 PM IST

காரில் இருந்தப்படியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார் பிரதமர் மோடி

அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர் மோடி வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அளிக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.பரதநாட்டியம் ,  இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

6:17 PM IST

அழகு தமிழ்.. நுனி நாக்கு ஆங்கிலம்.. செஸ் ஒலிம்பியாட்டிற்கு கம்பீரம் சேர்ந்த தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்.. யார்..??

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.மேலும் படிக்க

6:17 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொகுத்து வழங்கும் பாவனா!

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.
 

மேலும் படிக்க...

6:11 PM IST

பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

ஐஎன்எஸ் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பரதநாட்டியம் ,  இசைக்கருவிகல் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

5:56 PM IST

ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

5:45 PM IST

தொடக்க விழாவில் சதுரங்க கரை வேட்டி, துண்டுடன் பங்கேற்கும் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 

5:41 PM IST

சென்னை வந்தார் பிரதமர் மோடி - அமைச்சர்கள், எம்பிக்கள், ஈபிஎஸ், வானதி சீனிவாசன் வரவேற்பு

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடி டி.ஆர்.பாலு, தயாதிமாறன் உள்ளிட்ட எம்.பிக்களும் வரவேற்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் வானதி சீனிவாசனும் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார். 

5:37 PM IST

தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பரதநாட்டியம்

நேரு விளையாட்டரங்கில் இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் கலைஞர்கள் அரங்கேற்றினர். தமிழநாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.

5:33 PM IST

பரதநாட்டியம், குச்சிப்பிடி, கதக் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம்

ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கதக், மணிப்பூரின் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஆந்திராவின் குச்சிப்பிடி, தமிழ்நாடு பரதநாட்டியம்,ஓடிசாவில் ஓடிசி , கேராளவின் மோகனி ஆட்ட ஆகிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.

5:28 PM IST

பரதநாட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம்

ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.

5:23 PM IST

லேசர் ஒளியில் மிளிரும் பன்னாட்டு கொடிகள்

”வந்தே மாதரம்” பாடல் ஒலிக்க 186 நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அரங்கத்தின் மையப்பகுதியில் லேசர் ஒளியில் பன்னாட்டு கொடிகள் ஒளிர்ந்தன. இசை முழுக்கத்திற்கு இடையே நாடுகளின் அணி வகுப்பு நடைபெற்றது. 

5:16 PM IST

வீரர்களை வழி நடத்தி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் வீரர்களை  அரசுப் பள்ளி மாணவர்கள் வழி நடத்தி செல்கின்றனர். மொத்தம் 186 மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்தி செல்கின்றனர்

மேலும் படிக்க..

5:12 PM IST

பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகை

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அகமதாபாத்திலிருந்து 3.10 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் தொண்டர்களும் கூடியுள்ளனர். மேலும் பாரம்பரிய நடன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

5:08 PM IST

சதுரங்க போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு

சதுரங்க போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கண்னை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து ஓவியர் சர்வ படேல் சாகசம் புரிந்தார். நேரு விளையாட்டு அரங்களில் தொடக்க விழா நடைபெறும் மைய பகுதி அருகே டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. 
 

5:04 PM IST

பட்டு, வேட்டி சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட்டிற்காக உருவாக்கப்பட்ட வரவேற்பு பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுயுள்ளார். விவிஐபிக்கள், பார்வையாளர்கள் அமர சிறப்பு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் நடிகர் ரஜினிகாந்த, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோர் பங்கேற்றுயுள்ளனர். மேலும் பாரம்பரிய இசைக்கருவிகள் முழுங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4:59 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா - ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, துர்கா ஸ்டாலின் வருகை

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். அகமதாப்பாத்திலிருந்து 3.10 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாணட தொடக்க விழா நடைபெறவுள்ள நேரு விளையாட்டு அரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. அங்கு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் அமர்ந்து இருக்கின்றனர்

4:56 PM IST

செஸ் விழாவுக்கு முதல் ஆளாய் வந்த ரஜினிகாந்த்

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, மருகர் கார்த்தி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். நிகழ்ச்சிகளை பாவனா தொகுத்து வழங்குகிறார்.

4:34 PM IST

ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்

மிகவும் நிம்மதியாகவும், தைரியமானவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததோடு அதனை மிக வசதியாக இருப்பதாக கூறிய பாலிவுட் நடிகைகள் குறித்து பார்க்கலாம்...

மேலும் படிக்க...ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்

3:54 PM IST

அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா

ராஷ்மிகா அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவில் இலைகள், சீக்வென்ஸ், மணிகள், கிறிஸ்டல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உத்வேகத்தை எடுத்து காட்டின.

மேலும் படிக்க...அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா

3:22 PM IST

Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..

Dhanush birthday : தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.

மேலும் படிக்க...Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..

2:42 PM IST

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலா பட நடிகர்..! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

பிரபல இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...
 

2:28 PM IST

ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்..

அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். 

மேலும் படிக்க...ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்

2:16 PM IST

கெத்தா விருதோடு வந்த அமைச்சர்..பாராட்டு மழையில் நனைத்த முதலமைச்சர்.. என்ன விருது தெரியுமா..?

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து பெற்றார்.மேலும் படிக்க

2:15 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 42 வது பட்டமளிப்பு அண்ணாபல்கலைக் கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை கொடுக்கவிருக்கிறார். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கின்றனர்.

 

2:08 PM IST

நீங்கள் மோடிதானே.. நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்.. பிரதமரை திகைக்க வைத்த 5 வயது சிறுமி

நீங்கள் மோடி என்றும், நீங்கள் ராஜ்யசபாவில் வேலை செய்கிறீர்கள் என்றும் பிரதமரிடம் 5 வயது சிறுமி கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாராட்டியுள்ளார்.மேலும் படிக்க


 

1:47 PM IST

dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

நடிகர் துல்கர் சல்மான் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம்  படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷனில்  பிசியாக இருக்கிறார் இவர். தற்போது தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் மலையாள நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவரிடம் உள்ள கார்கள் குறித்தான லிஸ்ட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் தந்தை மலையாள சூப்பர் ஹீரோ மம்முட்டி  ஆவார்.

மேலும் படிக்க...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

1:36 PM IST

பிரதமர் மோடி வருகை - வரவேற்கும் அமைச்சர்கள்

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர். ஐ.என்.எஸ் அடையாறில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன்வரவேற்கின்றனர்  ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்திற்கு சென்று பிரதமரை நாளை வழியனுப்பி வைக்கிறார்

1:10 PM IST

சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தனது வாழ்த்து பதிவில் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு அனைத்து செஸ் வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என போட்டியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.

12:55 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. கைதான 5 பேரும் ஜாமின் கோரி மனு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளை வருகிறது. 

12:28 PM IST

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

12:27 PM IST

கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தை மறித்து மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 

12:24 PM IST

கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் விபத்தில் சிக்கியதையடுத்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

12:24 PM IST

பொதுக்குழு..அதிமுக தலைமை நிலையம் கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

12:18 PM IST

அவன் படிப்புதான் 8ம் வகுப்பு... பண்ற வேலையெல்லாம் வேற லெவல்.. எஸ்கேப்பான ஆன்ட்டி பகீர்

8ம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் எதிர்வீட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் கணவனை விட்டு மாணவனுடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

11:42 AM IST

விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக, தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பேசி... கேட்பவர்கள் மனங்களையே உருக வைத்துள்ளார். மேலும் படிக்க...
 

11:42 AM IST

Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...

Dhanush birthday special : தனுஷ் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி கிரே, வாத்தி என அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. தேசிய விருது நாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக  அவரது ஹிட் படங்கள் குறித்து பார்க்கலாம்...

மேலும் படிக்க...Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...

11:36 AM IST

அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?

திடீர் என தெலுங்கு திரையுலகில்... சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி, முடிவுகள் எடுக்கப்படும் வரை, திரையுலகினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது, அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு மிக பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. மேலும் படிக்க... 
 

11:21 AM IST

அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக கட்சி சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக கேவியட் மனு தொடரப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று அதிமுக கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில், அதிமுக தலைமை கழகம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

11:18 AM IST

மக்களே கவனத்திற்கு !! வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. மீண்டும் எப்போது திறப்பு..?

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவை யொட்டி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

10:57 AM IST

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா - 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு விளையாட்டரங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைவிழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.மேலும் படிக்க

10:43 AM IST

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு மறுப்பு..! அன்புமணி ஆவேசம்

  தமிழக அரசே அதன் சொந்த நிதியில் 6 மருத்துவ கல்லூரி அமைக்க முன் வர வேண்டும் எனவும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான  அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

10:11 AM IST

the legend : தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும்... 5 காரணங்கள் இதோ!

the legend : தி லெஜண்ட் படத்தின் பின்னணி இசை மூலம் இசையமைப்பாளர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்து படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும் படிக்க...the legend : தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும்... 5 காரணங்கள் இதோ!

10:05 AM IST

விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை ஒட்டி, விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்ய, ஆகஸ்ட் 13ம் தேதி பணிநாளாக  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9:45 AM IST

Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை எத்தனை நாட்களில் கண்டறியலாம்..? நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை 5-13நாட்களில் கண்டறியலாம்...இதன் முக்கிய அறிகுறிகள், மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம். 

 

மேலும் படிக்க..Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை எத்தனை நாட்களில் கண்டறியலாம்..? நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

9:44 AM IST

குரங்கு அம்மை பரவலுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் காரணமா..? உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை...

WHO Monkey Pox: குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.  எனவே, காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க..குரங்கு அம்மை பரவலுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் காரணமா..? உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை...

9:43 AM IST

Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் எந்த பொருட்களை தானம் கொடுத்தால்...வேண்டிய பலன் கிடைக்கும்...

Aadi Amavasai 2022: இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அந்த நாட்களில் எந்தெந்த பொருட்களை கொடுத்தால், வேண்டிய பலன் கிடைக்கும். புண்ணியன் வந்து சேரும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

மேலும் படிக்க..Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் எந்த பொருட்களை தானம் கொடுத்தால்...வேண்டிய பலன் கிடைக்கும்...

9:42 AM IST

Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு...தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம், காலம் எப்போது..?

Aadi Amavasai 2022: இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களை வரவேற்க சரியான நேரம், காலம் எப்போது..? என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க....Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு...தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம், காலம் எப்போது..?

9:26 AM IST

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள்.! வெள்ளத்தில் அடித்து சென்று 2 பேர் பலியான சோகம்

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையிலும் 3 பேர் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9:23 AM IST

தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..

வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தி லெஜெண்ட் படத்திற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க..தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..

9:13 AM IST

செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு இன்று சென்னையில் தொடங்கப்பட உள்ள நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவிடம் செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

8:46 AM IST

அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்...கலைக்கட்டும் தி லெஜண்ட்

இன்று திரை கண்டுள்ள படத்தின் ப்ரோமோஷன்காக முன்னதாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் சரவணன் அருள். பான் இந்தியா மூவியாக வெளியாகி உள்ள இந்த படம் குறித்த ட்விட்டர் ரிவ்யூக்களை பார்க்கலாம்...

மேலும் படிக்க....அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்...கலைக்கட்டும் தி லெஜண்ட்

7:38 AM IST

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உட்பட மேலும் 7 அதிமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:18 AM IST

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..

சென்னை மாமல்லப்புரத்தில் நடக்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்க வைப்பதற்காக நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி, சென்னையில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

7:17 AM IST

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது கண்காணிப்பு.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:17 AM IST

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது கண்காணிப்பு.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:17 AM IST

சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..

இரண்டு நாள் பயண்மாக சென்னை வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு கருதி, சென்னையில் பலூன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க

7:16 AM IST

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் புறக்கனிப்பு.. தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிரடி முடிவு.!

பாசிச பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:13 AM IST

இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:12 AM IST

68வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

சென்னையில் 67வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:11 AM IST

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தர உள்ளார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க  சென்னை வருகிறார். 

10:02 PM IST:

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமைக்குரியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரலாற்று ரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாதுஎன்று தெரிவித்தார். 

9:32 PM IST:

நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் தமிழ சோழ, பாண்டிய நிலங்களாக பிரித்து ஆண்டனர் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் படிக்க

 
 

9:31 PM IST:

தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க  விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். மேலும் படிக்க
 

9:29 PM IST:

தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.  இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். மேலும் படிக்க
 

9:28 PM IST:

நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் படிக்க

8:10 PM IST:

குறைந்த நேரத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயிகள் விளையாட்டுக்களை விளக்குவதாக இருக்கிறது. சதுரங்க விளையாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

8:44 PM IST:

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். பிரதமரிடமிருந்து ஜோதியை பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர். 

7:04 PM IST:

 சென்னை செஸ் ஒலிம்பியாட் விழாவில்.. நடிகர் கமல்ஹாசன் கம்பீர குரலில் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது
 

6:58 PM IST:

பிரதமர் மோடிக்கு 'மாமல்லபுர சிலை' பரிசு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6:58 PM IST:

தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து வெளிநாட்டினரை வியக்கவைத்தார். மேலும் இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து மிரட்டினார். 

விரிவாக படிக்க - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஒரே சமயத்தில் 2 பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்

இதையும் படிங்க - இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?

6:26 PM IST:

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சதுரங்க கரை பதிப்பு தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 

6:21 PM IST:

சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கோலாகலம்! - வெளிநாட்டவரையும் கவர்ந்து இழுக்கும் நம்ம ஊரு டான்ஸ்

6:24 PM IST:

அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர் மோடி வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அளிக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.பரதநாட்டியம் ,  இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

6:17 PM IST:

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.மேலும் படிக்க

6:17 PM IST:

வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ்  நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.
 

மேலும் படிக்க...

6:12 PM IST:

ஐஎன்எஸ் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பரதநாட்டியம் ,  இசைக்கருவிகல் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

5:56 PM IST:

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

5:49 PM IST:

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 

5:41 PM IST:

தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடி டி.ஆர்.பாலு, தயாதிமாறன் உள்ளிட்ட எம்.பிக்களும் வரவேற்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் வானதி சீனிவாசனும் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார். 

7:49 PM IST:

நேரு விளையாட்டரங்கில் இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் கலைஞர்கள் அரங்கேற்றினர். தமிழநாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.

5:33 PM IST:

ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கதக், மணிப்பூரின் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஆந்திராவின் குச்சிப்பிடி, தமிழ்நாடு பரதநாட்டியம்,ஓடிசாவில் ஓடிசி , கேராளவின் மோகனி ஆட்ட ஆகிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.

5:28 PM IST:

ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.

5:23 PM IST:

”வந்தே மாதரம்” பாடல் ஒலிக்க 186 நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அரங்கத்தின் மையப்பகுதியில் லேசர் ஒளியில் பன்னாட்டு கொடிகள் ஒளிர்ந்தன. இசை முழுக்கத்திற்கு இடையே நாடுகளின் அணி வகுப்பு நடைபெற்றது. 

5:50 PM IST:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் வீரர்களை  அரசுப் பள்ளி மாணவர்கள் வழி நடத்தி செல்கின்றனர். மொத்தம் 186 மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்தி செல்கின்றனர்

மேலும் படிக்க..

5:12 PM IST:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அகமதாபாத்திலிருந்து 3.10 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் தொண்டர்களும் கூடியுள்ளனர். மேலும் பாரம்பரிய நடன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

5:08 PM IST:

சதுரங்க போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கண்னை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து ஓவியர் சர்வ படேல் சாகசம் புரிந்தார். நேரு விளையாட்டு அரங்களில் தொடக்க விழா நடைபெறும் மைய பகுதி அருகே டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. 
 

5:04 PM IST:

செஸ் ஒலிம்பியாட்டிற்காக உருவாக்கப்பட்ட வரவேற்பு பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுயுள்ளார். விவிஐபிக்கள், பார்வையாளர்கள் அமர சிறப்பு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் நடிகர் ரஜினிகாந்த, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோர் பங்கேற்றுயுள்ளனர். மேலும் பாரம்பரிய இசைக்கருவிகள் முழுங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

7:28 PM IST:

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். அகமதாப்பாத்திலிருந்து 3.10 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாணட தொடக்க விழா நடைபெறவுள்ள நேரு விளையாட்டு அரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. அங்கு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் அமர்ந்து இருக்கின்றனர்

4:57 PM IST:

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, மருகர் கார்த்தி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். நிகழ்ச்சிகளை பாவனா தொகுத்து வழங்குகிறார்.

4:34 PM IST:

மிகவும் நிம்மதியாகவும், தைரியமானவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததோடு அதனை மிக வசதியாக இருப்பதாக கூறிய பாலிவுட் நடிகைகள் குறித்து பார்க்கலாம்...

மேலும் படிக்க...ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்

3:54 PM IST:

ராஷ்மிகா அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவில் இலைகள், சீக்வென்ஸ், மணிகள், கிறிஸ்டல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உத்வேகத்தை எடுத்து காட்டின.

மேலும் படிக்க...அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா

3:22 PM IST:
Dhanush birthday : தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.

மேலும் படிக்க...Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..

2:42 PM IST:

பிரபல இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...
 

2:28 PM IST:

அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். 

மேலும் படிக்க...ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்

2:16 PM IST:

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து பெற்றார்.மேலும் படிக்க

2:15 PM IST:

நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 42 வது பட்டமளிப்பு அண்ணாபல்கலைக் கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை கொடுக்கவிருக்கிறார். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கின்றனர்.

 

2:08 PM IST:

நீங்கள் மோடி என்றும், நீங்கள் ராஜ்யசபாவில் வேலை செய்கிறீர்கள் என்றும் பிரதமரிடம் 5 வயது சிறுமி கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாராட்டியுள்ளார்.மேலும் படிக்க


 

1:47 PM IST:

நடிகர் துல்கர் சல்மான் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம்  படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷனில்  பிசியாக இருக்கிறார் இவர். தற்போது தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் மலையாள நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவரிடம் உள்ள கார்கள் குறித்தான லிஸ்ட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் தந்தை மலையாள சூப்பர் ஹீரோ மம்முட்டி  ஆவார்.

மேலும் படிக்க...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

1:36 PM IST:

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர். ஐ.என்.எஸ் அடையாறில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன்வரவேற்கின்றனர்  ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்திற்கு சென்று பிரதமரை நாளை வழியனுப்பி வைக்கிறார்

1:10 PM IST:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தனது வாழ்த்து பதிவில் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு அனைத்து செஸ் வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என போட்டியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.

12:55 PM IST:

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளை வருகிறது. 

12:28 PM IST:

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

12:27 PM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 

12:24 PM IST:

ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் விபத்தில் சிக்கியதையடுத்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

12:24 PM IST:

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

12:18 PM IST:

8ம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் எதிர்வீட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் கணவனை விட்டு மாணவனுடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

11:42 AM IST:

நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக, தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பேசி... கேட்பவர்கள் மனங்களையே உருக வைத்துள்ளார். மேலும் படிக்க...
 

11:42 AM IST:

Dhanush birthday special : தனுஷ் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி கிரே, வாத்தி என அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. தேசிய விருது நாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக  அவரது ஹிட் படங்கள் குறித்து பார்க்கலாம்...

மேலும் படிக்க...Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...

11:36 AM IST:

திடீர் என தெலுங்கு திரையுலகில்... சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி, முடிவுகள் எடுக்கப்படும் வரை, திரையுலகினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது, அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு மிக பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. மேலும் படிக்க... 
 

12:29 PM IST:

அதிமுக பொதுக்குழு தொடர்பாக கட்சி சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக கேவியட் மனு தொடரப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று அதிமுக கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில், அதிமுக தலைமை கழகம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

11:18 AM IST:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவை யொட்டி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

11:15 AM IST:


செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு விளையாட்டரங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைவிழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.மேலும் படிக்க

10:43 AM IST:

  தமிழக அரசே அதன் சொந்த நிதியில் 6 மருத்துவ கல்லூரி அமைக்க முன் வர வேண்டும் எனவும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான  அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

10:11 AM IST:

the legend : தி லெஜண்ட் படத்தின் பின்னணி இசை மூலம் இசையமைப்பாளர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்து படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும் படிக்க...the legend : தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும்... 5 காரணங்கள் இதோ!

10:05 AM IST:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை ஒட்டி, விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்ய, ஆகஸ்ட் 13ம் தேதி பணிநாளாக  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9:45 AM IST:

Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை 5-13நாட்களில் கண்டறியலாம்...இதன் முக்கிய அறிகுறிகள், மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம். 

 

மேலும் படிக்க..Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை எத்தனை நாட்களில் கண்டறியலாம்..? நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

9:44 AM IST:

WHO Monkey Pox: குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.  எனவே, காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க..குரங்கு அம்மை பரவலுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் காரணமா..? உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை...

9:43 AM IST:

Aadi Amavasai 2022: இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அந்த நாட்களில் எந்தெந்த பொருட்களை கொடுத்தால், வேண்டிய பலன் கிடைக்கும். புண்ணியன் வந்து சேரும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

மேலும் படிக்க..Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் எந்த பொருட்களை தானம் கொடுத்தால்...வேண்டிய பலன் கிடைக்கும்...

9:42 AM IST:

Aadi Amavasai 2022: இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களை வரவேற்க சரியான நேரம், காலம் எப்போது..? என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க....Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு...தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம், காலம் எப்போது..?

9:26 AM IST:

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையிலும் 3 பேர் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9:23 AM IST:

வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தி லெஜெண்ட் படத்திற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க..தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..

9:13 AM IST:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு இன்று சென்னையில் தொடங்கப்பட உள்ள நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவிடம் செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

8:46 AM IST:

இன்று திரை கண்டுள்ள படத்தின் ப்ரோமோஷன்காக முன்னதாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் சரவணன் அருள். பான் இந்தியா மூவியாக வெளியாகி உள்ள இந்த படம் குறித்த ட்விட்டர் ரிவ்யூக்களை பார்க்கலாம்...

மேலும் படிக்க....அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்...கலைக்கட்டும் தி லெஜண்ட்

7:38 AM IST:

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உட்பட மேலும் 7 அதிமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:18 AM IST:

சென்னை மாமல்லப்புரத்தில் நடக்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்க வைப்பதற்காக நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி, சென்னையில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

7:17 AM IST:

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:17 AM IST:

சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிடுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:17 AM IST:

இரண்டு நாள் பயண்மாக சென்னை வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு கருதி, சென்னையில் பலூன்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க

7:16 AM IST:

பாசிச பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:13 AM IST:

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7:12 AM IST:

சென்னையில் 67வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:11 AM IST:

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தர உள்ளார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க  சென்னை வருகிறார்.