வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் போன்ற இடங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  

பூலோகவைகுண்டம், 108 திவ்யதேசங்களில்முதன்மையானதுஎனபோற்றப்படும்ஸ்ரீரங்கம்ரெங்கநாதர்கோவிலில்வைகுண்டஏகாதசிவிழாகடந்த 7-ந்தேதிதிருநெடுந்தாண்டகத்துடன்தொடங்கியது.

இதில் 8-ந்தேதியில்இருந்துபகல்பத்துஉற்சவம்நடந்துவருகிறது. இதனையொட்டிஉற்சவர்நம்பெருமாள்தினமும்மூலஸ்தானத்தில்இருந்துபுறப்பாடாகிஅர்ஜுனமண்டபத்தில்எழுந்தருளிசேவைசாதித்துவந்தார். பகல்பத்துஉற்சவத்தின் 9-வதுநாளானநேற்றுமுன்தினம்நம்பெருமாள்முத்துக்குறிஅலங்காரத்தில்எழுந்தருளிசேவைசாதித்தார்.

நேற்றுபகல்பத்துஉற்சவத்தின்பத்தாவது திருநாளாகும். இதனையொட்டிகாலை 6 மணிக்குநம்பெருமாள்மோகினிஅலங்காரம்எனப்படும்நாச்சியார்திருக்கோலத்தில்மூலஸ்தானத்தில்இருந்துபுறப்பட்டார்.

பின்னர்அவர்காலை 7 மணிக்குஅர்ஜுனமண்டபத்தில்எழுந்தருளினார். காலை 7.30 மணிமுதல் 11 மணிவரைஅரையர்சேவையுடன்பொதுஜனசேவைநடைபெற்றது. காலை 11.30 மணிமுதல் 2.30 மணிவரைராவணவதம்அரையர்இரண்டாம்சேவைநடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிமுதல் 3 மணிவரைவெள்ளிச்சம்பாஅமுதுசெய்யதிரையிடப்பட்டது.

மாலை 3.30 மணிமுதல் 4 மணிவரைஉபயகாரர்மரியாதையுடன்பொதுஜனசேவைநடைபெற்றது. மாலை 4 மணிமுதல் 4.30 மணிவரைபக்தர்கள்தரிசனத்துக்குஅனுமதிக்கப்பட்டார்கள். மாலை 5 மணிக்குஅர்ஜுனமண்டபத்தில்இருந்துநம்பெருமாள்புறப்பட்டுமாலை 5.30 மணிக்குஆர்யபடாள்வாசல்அடைந்துஇரவு 7 மணிக்குதிருக்கொட்டாரபிரகாரம்வழியாகவலம்வந்துகருடமண்டபம்சேர்ந்தார். இரவு 8.30 மணிக்குஆழ்வாராதிகள்மரியாதையாகிகருடமண்டபத்தில்இருந்துபுறப்பாடாகிஇரவு 9 மணிக்குமூலஸ்தானம்சென்றடைந்தார்

இந்நிலையில்ஏகாதிசிஉற்சவநாளானஇன்றுஅதிகாலை 5.30 மணிக்கு, நம்பெருமாள்ரத்தினஅங்கி, பாண்டியன்கொண்டை, கிளிமாலைஅலங்காரத்தில், சொர்க்கவாசல்எனப்படும்பரமபதவாசலைகடந்துபக்தர்களுக்குஅருள்பாலித்தார்.

நம்பெருமாளுடன்சொர்க்கவாசலைகடந்துசென்றால்பிறவிபலனைஅதாவதுமோட்சத்தைஅடையலாம்என்பதுஐதீகம்என்பதால்சொர்க்கவாசல்திறப்புநிகழ்ச்சியில்தமிழகத்தில்இருந்துமட்டும்இன்றிபல்வேறுஇடங்களில்இருந்தும்லட்சக்கணக்கானபக்தர்கள்கலந்துகொண்டனர். இதனால்கோவில்வளாகத்தில்விரிவானபோலீஸ்பாதுகாப்புஏற்பாடுகள்செய்யப்பட்டுஇருந்தது.

பாதுகாப்புஏற்பாடுகள்கேமராக்கள்மூலம்கண்காணிக்கப்பட்டது. தரிசனத்திற்காகவரும்பக்தர்கள்நீண்டவரிசையில்நிற்பதற்காகசவுக்குகம்புகளால்தடுப்புகளும்அமைக்கப்பட்டுஇருந்தன.

இதேபோலசென்னைதிருவெல்லிக்கேனிபார்த்தசாரதிகோயிலிலும்வைகுண்டஏகாதேசியைமுன்னிட்டுபரமபதவாசல்திறக்கப்பட்டது. ஏராளமானபக்தர்கள்கலந்துகொண்டுபெருமாளைதரிசித்தனர்.

மேலும்கோவைகாரமடைரங்கநாதர், புதுச்சேரிசிங்கிரிகுடிலட்சுமிநரசிம்மர், மதுரைதல்லாகுளம்பிரசன்னவெங்கடாசலபதிமற்றும்மதுரைகூடலழகர்பெருமாள்கோவில்களில்வைகுண்டவாசல்திறக்கப்பட்டது. ஏராளமானோர்கலந்துகொண்டுபெருமாளைதரிசனம்செய்தனர்