ஏற்காடு மலர் கண்காட்சி...! பொதுமக்கள் கருத்து.. (வீடியோ )
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43-வது கோடை விழா - மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கோடை விழாவை தொடங்கிவைக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை அவர் தொடங்கிவைத்தார்.
இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து, கண்டு ரசித்து வருகின்றனர்.