Asianet News TamilAsianet News Tamil

ஏற்காடு மலர் கண்காட்சி...! பொதுமக்கள் கருத்து.. (வீடியோ )

selam flower show public opinion
selam flower show public opinion
Author
First Published May 12, 2018, 5:24 PM IST


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43-வது கோடை விழா - மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

கோடை விழாவை தொடங்கிவைக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை அவர் தொடங்கிவைத்தார்.

இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து, கண்டு ரசித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios