ஜனவரி 2 ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், ஜனவரி 3 ஆம் தேதி அல்லாமல் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கவுன்ட்டிங் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஊரகஉள்ளாட்சிப்பகுதிகளுக்கானதேர்தல்வாக்குஎண்ணிக்கைவரும் ஜனவரி 2ஆம்தேதிதமிழகம்முழுவதும்நடைபெறஇருக்கிறது. இதுதொடர்பானபணிகளில்தமிழகம்முழுவதிலும்இருந்துஆயிரக்கணக்கானஆசிரியர்கள்ஈடுபடுகின்றனர்.

எனினும்அதற்குஅடுத்தநாள்ஜனவரி 3ஆம்தேதிஅரையாண்டுவிடுமுறைக்குப்பிறகுபள்ளிகள்திறக்கப்படவுள்ளன. முதல்நாள்இரவுமுழுவதும்பணியாற்றிவிட்டுமறுநாள்சோர்வுடன்சென்றுமாணவர்களுக்குபாடம்நடத்தவேண்டியசூழல்உருவாகும்என்றுபலஆசிரியர்களும்கருத்துதெரிவித்தனர்.

இந்தநிலையில்தமிழ்நாடுஆசிரியர்முன்னேற்றசங்கம்விடுத்துள்ளஅறிக்கையில், “தேர்தல்மற்றும்வாக்குஎண்ணிக்கைபணிஜனவரி 2ஆம்தேதிநள்ளிரவுவரைநடைபெறவாய்ப்புஉள்ளது. ஆகவே, பள்ளிகளைஜனவரி 3ஆம்தேதிக்குபதிலாகஒருநாள்தள்ளிவைத்துஜனவரி 4ஆம்தேதிதிறந்திடவேண்டும்.

2020ஆம்ஆண்டின்முதல்வேலைநாளைபுத்துணர்வோடுதொடங்கஏற்றசூழல்இருக்காதுஎன்பதால்இந்தகோரிக்கையினைபரிசீலிக்கவேண்டும்என்றுகோரிக்கைவைக்கப்பட்டது.

இதுதொடர்பாககருத்துதெரிவித்தமாநிலத்தேர்தல்ஆணையர்பழனிசாமி, அதுபோன்றஎந்தகோரிக்கையும்தங்களுக்குவரவில்லைஎன்றுதெரிவித்துள்ளார். அதேசமயம்பள்ளிகள்திறப்பைதள்ளிவைக்கஅரசுக்குவலியுறுத்தஆசிரியர்கள்கோரிக்கைவைத்தால்பரிசீலனைசெய்யப்படும்என்றும்குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 4 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.