புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு  வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது. ஏர் ஒடிஷா நிறுவன்ம் இந்த விமான சேவையை வழங்குகிறது.

புதுச்சேரிவிமானநிலையத்திலிருந்துதற்போதுபெங்களூர்மற்றும்ஐதாராபாத்திற்குஸ்பைஸ்ஜெட்நிறுவனம்தினசரிவிமானசேவையைஅளித்துவருகிறது.

இந்நிலையில்வருகின்றஜூலைமாதம் 15 ஆம்தேதிமுதல்சென்னைமற்றும்சேலத்திற்குஏர்ஒடிஷாநிறுவனம் புதியவிமானசேவையைதொடங்கஉள்ளது. பயணத்திற்கானமுன்பதிவையும்தற்போதுதொடங்கியுள்ளதுஅந்நிறுவனம்.

அதன்படி, சென்னையிலிருந்துகாலை 8.10 மணிக்குபுறப்படும்விமானம்காலை 8.55 மணிக்குபுதுச்சேரிவந்தடையும். மீண்டும்மதியம் 1.15 மணிக்குபுதுச்சேரியிலிருந்துபுறப்படும்விமானம்மதியம் 2 மணிக்குசென்னையைசென்றடையும்.

அதேபோல், காலை 9.10 மணிக்குபுதுச்சேரியில்இருந்துபுறப்படும்விமானம்காலை 10 மணிக்குசேலம்சென்றடையும். மீண்டும்மதியம் 12.15 மணிக்குசேலத்திலிருந்துபுறப்படும்விமானம்மதியம் 1 மணிக்குபுதுச்சேரிவந்தடையும்.

இந்த பயணத்துக்கான கட்டணவிவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி

1. சென்னை - புதுச்சேரிரூ.1,940.

2. புதுச்சேரி - சென்னைரூ. 1,470.

3. புதுச்சேரி - சேலம்ரூ. 1,550.

4. சேலம் - புதுச்சேரிரூ. 1,550.