Asianet News TamilAsianet News Tamil

மாதந்தோறும் வேலையற்ற  இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை ..!!

monthly pension-for-unemployment-youngsters
Author
First Published Jan 7, 2017, 6:08 PM IST


மாதந்தோறும் வேலையற்ற  இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை ..!!

படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்கள்  மாத உதவி தொகை பெற , விண்ணபிக்கலாம்  என ,   திருவாரூர்  மாவட்ட  ஆட்சியர்  இல. நிர்மல்  ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம்  திருவாரூர்  மாவட்டத்தில்  படித்து  முடித்த வேலை  இல்லாத  இளைஞர்கள், அரசு  உதவி  தொகை  பெற முடியும்  என்பது குறிபிடத்தக்கது.

அரசு  உதவி தொகை பெற தகுதி  என்ன ?

வேலை  வாய்ப்பு  அலுவலகத்தில்  பதிவு செய்து  ௫ ஆண்டுகள்  நிறைவு பெற்று இருக்க வேண்டும் அதாவது 2012  ஆம்   ஆண்டு  டிசம்பர் 31 குள்  பதிவு   செய்திருக்க வேண்டும்.

அதன்படி ,

9 ஆம் வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் :  ரூ 100

10 ஆம் வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் :  ரூ 150

12 ஆம் வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் :  ரூ 200

 பட்டபடிப்பு முடித்தவர்கள்              :   ரூ 300

நிபந்தனை :

வயது  வரம்பு  :

தாழ்த்தப்பட்ட  பழங்குடி  இனத்தை  சேர்ந்தவர்கள் :  45

இதர வகுப்பினர் :   40  வயதிற்குள்  இருக்க  வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் :

10 ஆம் வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் :  ரூ 600

12 ஆம் வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் :  ரூ 750

பட்டபடிப்பு முடித்தவர்கள்              : ரூ 1000

குறிப்பு :  10  ஆண்டுகள்  உதவி  தொகை  வழங்கப்படும்

விண்ணபிக்க  கடைசி தேதி : பிப்ரவரி 28 (வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று  விண்ணப்பம்  தர வேண்டும்  )

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios