Asianet News TamilAsianet News Tamil

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 

Mettupalayam to Ooty train service on the Nilgiri Mountain Railway has been suspended
Author
First Published Sep 5, 2022, 12:01 PM IST

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்து, மணசரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே உழியர்கள் ரயில் பாதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Mettupalayam to Ooty train service on the Nilgiri Mountain Railway has been suspended

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

மேலும் படிக்க: வேலூர் டூ சென்னை பறந்த இதயம்.. 10 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.. வீடியோ உள்ளே

Follow Us:
Download App:
  • android
  • ios