குறைகிறது 49 பொருட்களின் விலை...! ஜிஎஸ்டி -யில் மாபெரும் மாற்றம்..!
பல்வேறு பொருட்களுக்கு வரிசளுகையை அறிவித்து உள்ளது மத்திய அரசு. அதன்படி 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு 12-18 சதவிதமாக உள்ள வரியை முழுமைாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர்த்து 49 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
28% லிருந்து 18% ஆக குறைப்பு...
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களை விற்கும் போது,
பயோ எரிசக்தியின் மூலமாக இயக்கப்படும் போக்குவரத்து பேருந்துகளுக்கும் பொருந்தும்
18% லிருந்து 12% ஆக குறைப்பு....
சொட் நீர் பாசன கருவிகள்,
சர்க்கரை பயன்படுத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுக்கள்,
பயோ டீசல்,
20 லிட்டர் குடிநீர் கேன் ஆகியவற்றுக்கு, 18% இருந்த ஜிஎஸ்டி தற்போது 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை உரங்கள், பாஸ்பரிக் ஆசிட்,
18% லிருந்து 5% ஆக குறைப்பு...
செயற்கைகோள் ராக்கெட்டுக்களுக்கான உதரி பாகங்கள்,
தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றுக்கும்
மெகந்தி கோன்,
தனியார் நிறுவனங்களின் சமையல் எரிவாயு சிலிண்டர்
5% இருந்த ஜிஎஸ்டி முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்
அரிசி,
தவிடு உள்ளிட்ட பொருட்களுக்கு முழு வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
5% லிருந்து 0.25% ஆக குறைப்பு
விலையுர்ந்த கற்கள்,
ஆபரணங்கள்,
வைரதிற்கும் பொருந்தும்
12% லிருந்து 18% ஆக உயர்வு..
சிகரெட் பில்டர்-க்கு வரி 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.