தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

ஹூண்டாய்மோட்டார்இந்தியாலிமிடெட்தனதுஅடுத்தகட்டமெகாமுதலீட்டைஅறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.தென்கொரியவாகனஉற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே, ரூ.15,000 கோடி முதலீட்டிற்கானபுரிந்துணர்வுஒப்பந்தம் நாளைகையெழுத்திடுகிறதுஇதுமின்சாரவாகனங்களைஉருவாக்குவதற்கும், அதனுடன்தொடர்புடையசுற்றுச்சூழல்அமைப்பைஉருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“ரூ. 15,000 கோடிமுதல் ரூ.20,000 கோடிவரையிலானமுதலீடுகள்அடுத்த 7-10 ஆண்டுகளில்விரிவுபடுத்தப்படும்என்றுதமிழகஅரசுவட்டாரங்கள்தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இதுவரைநாட்டில் 4 பில்லியன் டாலர்முதலீடுசெய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில்உள்ளஹூண்டாய் நிறுவனத்தின் முழுமையானஒருங்கிணைந்தஉற்பத்திதொழிற்சாலை 740,000 கார்களைஉற்பத்திசெய்யும்திறன்கொண்டது. இந்தியாவிலிருந்துபயணிகள்வாகனங்களைஏற்றுமதிசெய்யும்முன்னணிநிறுவனமாகவும்உள்ளது.

இதையும் படிங்க : T.R.B.Rajaa: 3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ - யார் இந்த டி.ஆர்.பி ராஜா?

2022-ல், நிறுவனத்தின்ஒட்டுமொத்தவிற்பனை 7,00,811 யூனிட்டுகளாகஇருந்தது . இது 2021 நடந்த விற்பனையைவிட 10.3 சதவீதம்அதிகரித்துள்ளதுஹூண்டாய்நிறுவனம் மார்ச் 31, 2022 இல்முடிவடைந்தஆண்டில் ரூ. 47,043 கோடிசெயல்பாட்டுவருவாயைப்பதிவுசெய்துள்ளது, இது 2021-ல் ரூ.42,410 கோடியாகஇருந்தது.

இதனிடையே கடந்தமாதம், ஹூண்டாய்மோட்டார், கியாஒருங்கிணைந்தவிற்பனைமூலம் 2030 ஆம்ஆண்டில்உலகளாவிய மின்சார் கார்களின் எண்ணிக்கையை அளவை 3.64 மில்லியன்யூனிட்டுகளாக "குறிப்பிடத்தக்கவகையில்விரிவுபடுத்துவதாக" அறிவித்தது.

இந்தியாவில்சார்ஜிங்உள்கட்டமைப்பைமேம்படுத்திவருவதால், இந்தியாவில்பயணிகள்வாகனப்பிரிவில்மின்சாரவாகனங்களைஏற்றுக்கொள்வதுமெதுவாகஅதிகரித்துவருகிறது.

தற்போது, இந்தியாவில்மின்சாரவாகனங்களின் ஊடுருவல் 2 சதவீதமாகமதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தநிதியாண்டில், 40,000 க்கும்மேற்பட்டமின்சார PVகள் (மின்சாரகார்கள்மற்றும் SUV கள்உட்பட) டாடாமோட்டார்ஸ்மொத்தஅளவுகளில் 80 சதவீதபங்கைப்பெற்றுள்ளதுதற்போது, ஹூண்டாய் நிறுவனம்கோனாஎன்றஎலக்ட்ரிக்கார்மற்றும்அனைத்துஎலக்ட்ரிக்எஸ்யூவியானஐயோனிக் 5பிரீமியம்வகைகளில்விற்பனைசெய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க : கண்ணின் இமை போல டெல்டா மாவட்டங்களை முதல்வர் பாதுகாத்து வருகிறார் - அமைச்சர் மெய்யநாதன்