Asianet News TamilAsianet News Tamil

வரும் 25 முதல் எல்லாரும் சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசலாம்! பி.எஸ்.என்.எல்-ன் புதிய சேவை கோலாகல தொடக்கம்...

From 25th everyone can speak without SIM card
From 25th everyone can speak without SIM card
Author
First Published Jul 21, 2018, 10:01 AM IST


வேலூர்

சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசும் சேவையை பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை வரும் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது என்று வேலூர் மண்டலத்தின் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையை பெறுவதற்கு WWW.SANCHARAADHAAR.BSNL.CO.IN/WINGS/LOGIN.ID என்ற இணையதள முகவரியின் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios