வால்பாறையில் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குழந்தைகளுடன் ஒருவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்ட்டது
கோவைமாவட்டம்வால்பாறைகக்கன்காலனிபகுதியில்குடியிருந்துவருபவர்அப்துல்அஜீஸ் . பேக்கரிஉரிமையாளர். இவருக்குஒருமகனும், மகளும்உள்ளனர். இருவரும்வால்பாறைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில்படித்துவருகின்றனர். இந்தநிலையில்அப்துல்அஜீஸ்நேற்றுகாலைதனதுகுழந்தைகளைபள்ளிக்குஅழைத்துசென்றார்.
தற்போது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவில்லை. இதையடுத்து அப்துல் அஜிஸ், வால்பாறைகாந்திசிலைபஸ்நிறுத்தம்அருகேவால்பாறை-பொள்ளாச்சிசாலையில்தனதுமகன்மற்றும்மகளுடன்அமர்ந்துதிடீரெனமறியலில்ஈடுபட்டார்.

அப்போதுஅவர்ஆசிரியர்களின்வேலைநிறுத்தபோராட்டத்திற்குஎதிர்ப்புதெரிவித்தும், இதனால்தனதுகுழந்தைகளின்கல்விபாதிக்கப்படுவதாகவும்குற்றம்சாட்டினார். சாலைமறியல்காரணமாகஅந்தசாலையில்வாகனங்கள்அணிவகுத்துநின்றன. இதுகுறித்துதகவல்அறிந்தவால்பாறைபோலீசார்சம்பவஇடத்திற்குவிரைந்துசென்றனர்.
பின்னர்சாலைமறியலில்ஈடுபட்டஅப்துல்அஜீசைசமாதானம்செய்துஅங்கிருந்துபோலீஸ்நிலையத்திற்குஅழைத்துசென்றுவிசாரணைநடத்தினர். விசாரணையில்ஆசிரியர்கள்கோரிக்கைகளைவலியுறுத்திவேலைநிறுத்தம்போராட்டம்நடத்துவதால்பள்ளிக்குவருவதில்லை.

இதன்காரணமாககுழந்தைகளின்படிப்புமுற்றிலுமாகபாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வதுநாளாககுழந்தைகளுக்குபாடம்எதுவும்சொல்லிகொடுக்கவில்லை. வேறுஆசிரியர்கள்பாடம்நடத்துவதைஏற்றுக்கொள்ளமுடியாதுஎன்றுதெரிவித்தார்.
பின்னர்அவரிடம்போலீசார்எழுதிவாங்கிக்கொண்டு, அறிவுரைகூறிஅனுப்பிவைத்தனர். சாலைமறியல்காரணமாகவால்பாறை-பொள்ளாச்சிசாலையில்அரை மணிநேரம்போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இந்தசம்பவம்காரணமாகஅப்பகுதியில்சிறிதுநேரம்பரபரப்புஏற்பட்டது.
