அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அனைத்து பொறுப்புகளையும் வேலைகளையும் நீதிமன்றவே ஏற்கமுடியுமா என கேள்வியெழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் இரண்டு வாரங்களில் ஓடைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கில் ஒன்றில் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரைமாவட்டம், பேரையூர்தாலுகாவைசேர்ந்தராஜாங்கம்உயர்நீதிமன்றமதுரைக்கிளையில்பொதுநலமனுவினைத்தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரைமாவட்டம், பேரையூர்தாலுகா, துள்ளுக்குட்டிநாயக்கனூர்கிராமத்திலுள்ளஓடைமற்றும்சாப்டூர்கிராமத்திலுள்ளஆர்.எப்ஓடைஆகியவற்றைநம்பியேஅப்பகுதிமக்கள்விவசாயம்செய்துவருகின்றனர். ஆனால், இந்தஇரண்டுஓடைகளிலும்பலர்ஆக்கிரமிப்புசெய்துள்ளனர். இதனால்விவசாயம்செய்வதற்குபோதியதண்ணீர்கிடைப்பதில்லை. இதுகுறித்துகடந்த 2020ஆம்ஆண்டுகிராம நிர்வாக அலுவலர்ஆய்வுமேற்கொண்டுஅறிக்கைஅளித்துள்ளார். ஆனால்அதன்மீதுஎந்தஒருநடவடிக்கையும்மேற்கொள்ளப்படவில்லை.
2 ஓடைகளிலும்உள்ளஆக்கிரமிப்புகளைஅகற்றஅதிகாரிகளுக்குமனுஅளித்தும்தற்போதுவரைஎந்தஒருநடவடிக்கையும்மேற்கொள்ளப்படவில்லை. எனவே, துள்ளுக்குட்டிநாயக்கனூர்கிராமத்திலுள்ளஓடைமற்றும்சாப்டூர்கிராமத்திலுள்ளஆர்.எப்ஓடையிலுள்ளஆக்கிரமிப்புகளைஅகற்றிஉரியநடவடிக்கைஎடுக்கஉத்தரவிடவேண்டும்" எனகூறியிருந்தார்.
இந்தமனுவைவிசாரித்தநீதிபதிகள்புஷ்பாசத்தியநாராயணா, வேல்முருகன்அமர்வு, "அதிகாரிகள்தங்கள்பொறுப்புகளைஉணர்ந்துசெயல்படவேண்டும். அனைத்துபொறுப்புகளையும், வேலைகளையும்நீதிமன்றம்ஏற்கமுடியுமா? எனகேள்விஎழுப்பினர்.
மேலும்உசிலம்பட்டிவருவாய்மண்டலஅலுவலரும், பேரையூர்தாசில்தாரும்சம்பந்தப்பட்டஓடைகளைஆய்வுசெய்துஆக்கிரமிப்புகளைஉடனடியாகஅகற்றிநான்குவாரத்திற்குள்ஓடைகளைபழையநிலைக்குகொண்டுவரவேண்டும். நீதிமன்றஉத்தரவைஅமல்படுத்தியதற்கானஅறிக்கையைநீதிமன்றத்தில்தாக்கல்செய்யவேண்டுமெனஉத்தரவிட்டுவழக்குவிசாரணையைஜனவரி 5ஆம்தேதிஒத்திவைத்தனர்.
