ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி எதிர் சாலையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் அப்பளம் போல் நொறுங்கி அரசு மருத்துவர் உடல் நசுங்கி பலியானார்.

ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி எதிர் சாலையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் அப்பளம் போல் நொறுங்கி அரசு மருத்துவர் உடல் நசுங்கி பலியானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரைஅரசுராஜாஜிமருத்துவமனையில்குழந்தைகள்நலமருத்துவராகபணியாற்றிவருபவர்கார்த்திகேயன். இவரது தந்தை மற்றும் மனைவி ப்ரீத்திஇவரும்மருத்துவராகபணியாற்றிவருகின்றனர். கார்த்திகேயனுக்கு ஒருஆண், ஒருபெண்எனஇருகுழந்தைகள்உள்ளனர். இவர் தமது சொந்த ஊரான திருநெல்வேலிமாவட்டம்பாளையங்கோட்டைபெருமாள்புரம்என்.ஜி.. காலனியில்வசித்துவருகிறார். இந்தநிலையில்சனிக்கிழமை விடுமுறைதினம்என்பதால்கார்த்திகேயன், சொந்தஊரானதிருநெல்வேலிக்குசென்றுள்ளார். இதையடுத்துநேற்றுகாலைவழக்கம்போல்தனதுகாரில்நெல்லையில்இருந்துமதுரைக்குவந்துகொண்டிருந்தார். மதுரைமாவட்டம்கப்பலூர்மதுரைசுற்றுச்சாலையில்பரம்புப்பட்டிஅருகேவந்தபோதுநெல்லையில்இருந்துமதுரைநோக்கிவந்தஅரசுபேருந்துகார்த்திகேயனின் காரின்பக்கவாட்டில்உரசிவிட்டுநிற்காமல்சென்றுள்ளது.

காரை உரசிவிட்டு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்தமருத்துவர்கார்த்திகேயன், அரசு பேருந்தை துரத்திச் சென்றார். அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்றபோது, பரம்புப்பட்டிபெட்ரோல்பங்க்அருகில்பேருந்தைமுந்தமுயன்றபோதுசாலைவளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டிச் சென்றது. அப்போது எதிர் திசையில் மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மருத்துவர் கார்த்திகேயன் சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. பேருந்து மீது மோதிய கார் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அப்பளம் பொல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் மருத்துவர் கார்த்திகேயன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

Scroll to load tweet…

விபத்துகுறித்துபெருங்குடிகாவல்நிலையபோலீசாருக்குபொதுமக்கள் தகவல்அளித்தனர். இதையடுத்து சம்பவஇடத்திற்குவந்தகாவல்ஆய்வாளர்லட்சுமிலதா, காவலர்முத்துப்பாண்டிஉள்ளிட்டோர்விபத்துகுறித்துவிசாரணைமேற்கொண்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மருத்துவர் கார்த்திகேயன் சடலத்தை மீட்டனர். இதையடுத்து கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைஉரசிச்சென்றஅரசுபேருந்துவிரட்டிச்சென்றுவிபத்தில்சிக்கிமருத்துவர்உயிரிழந்தசம்பவம்மதுரையில்பெரும்சோகத்தைஏற்படுத்தியுள்ளது.