உலகிலேயே விராட் கோலிதான் ஒரு நாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார்.

இந்தியகிரிக்கெட்அணியின்கேப்டனாகஇருக்கும்விராட்கோலிஒருநாள்போட்டியில் 39 சதங்களுடன் 10,385 ரன்கள்குவித்துள்ளார். 59-க்குமேல்சராசரிரன் வைத்துள்ளார்.

219 போட்டிகளில் 39 சதங்கள்விளாசியுள்ளவிராட்கோலிதான்ஒருநாள்போட்டியின்சிறந்தவீரர்என்றுஆஸ்திரேலியஅணியின்முன்னாள்கேப்டன்மைக்கேல்கிளார்க்தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துமைக்கேல்கிளார்க்பேசும்போது , என்னைபொறுத்தவரையில்ஒருநாள்போட்டியில்எப்போதுமேவிராட்கோலிதான்சிறந்தவீரர். இந்தியாவிற்காகஅவர்செய்துள்ளசாதனைகளைபார்த்தபிறகுஎனக்குஅதில்எந்தசந்தேகமும்இல்லைஎன தெரிவித்துள்ளார்.

இந்தியஅணியின்வெற்றிக்காகஅவர்காட்டியபேரார்வத்திற்குநாம்மதிப்புஅளிக்கவேண்டும் என்றும், அவர்ஆக்ரோஷமானவீரர்தான். ஆனால்அவருடையஅர்ப்பணிப்பு, சாதனைகள்குறித்துகேள்விஎழுப்பஇயலாது என தெரிவித்துள்ள மைக்கேல் கிளார்க், . உலகிலேயே விராட்கோலிதான் சிறந்தஒருநாள்கிரிக்கெட்வீரர் என வெகுவாக பாராட்டியுள்ளார்.