ஆசியா கப் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற பௌலர்ஸ்தான் முக்கிய காரணம் என கேப்டன் ரோகித் சர்மா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
14-வதுஆசியகோப்பைகிரிக்கெட்போட்டிதொடரில்துபாயில்நேற்றுமுன்தினம்நடந்தசூப்பர்-4 சுற்றுஆட்டத்தில் இந்தியஅணி 9 விக்கெட்வித்தியாசத்தில்பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது. டாஸ் வென்று முதலில்பேட்டிங்செய்யபாகிஸ்தான்அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்இழப்புக்கு 237 ரன்கள்எடுத்தது. அதிகபட்சமாகசோயிப்மாலிக் 78 ரன்னும், கேப்டன்சர்ப்ராஸ்அகமது 44 ரன்னும்எடுத்தனர்

பின்னர் 238 ரன்கள்எடுத்தால்வெற்றிஎன்றஇலக்குடன்ஆடியஇந்தியஅணியின்தொடக்கஆட்டக்காரர்களாககளம்கண்டஷிகர்தவான், ரோகித்சர்மாஆகியோர்அதிரடியாகஆடி 210 ரன்கள் குவித்தனர். 15-வதுசதம்அடித்தஷிகர்தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள்எடுத்துஇருந்தநிலையில்சோயிப்மாலிக்பந்துவீச்சில்ஹசன்அலியால்ரன்-அவுட்செய்யப்பட்டுவெளியேறினார்.

அடுத்துகளமிறங்கிய அம்பத்திராயுடு, ரோகித்சர்மாவுடன்இணைந்தார். இந்தஇணைஅணியைவெற்றிக்குஅழைத்துசென்றது. இந்தியஅணி 39.3 ஓவர்களில்ஒருவிக்கெட்இழப்புக்கு 238 ரன்கள்எடுத்துஅபாரவெற்றியைபெற்றது.
இந்தபோட்டிதொடரில்தோல்வியைசந்திக்காதஇந்தியஅணி ‘சூப்பர்-4’ சுற்றில்தொடர்ச்சியாகபெற்ற 2-வதுவெற்றிஇது. முதல்ஆட்டத்தில்இந்தியஅணி 7 விக்கெட்வித்தியாசத்தில்வங்காளதேசத்தைசாய்த்துஇருந்தது. ஏற்கனவே லீக்ஆட்டத்தில்இந்தியஅணி 8 விக்கெட்வித்தியாசத்தில்பாகிஸ்தான்அணியைபதம்பார்த்துஇருந்தது
இந்நிலையில் செய்தியளார்களிடம் பேசிய இந்தியஅணியின்கேப்டன்ரோகித்சர்மா , நமதுஅணியின்ஒட்டுமொத்தபவுலர்களும்தங்கள்இலக்கைஎட்டதீவிரம்காட்டினார்கள். சவாலானஇந்தசூழலில்பந்துவீச்சாளர்கள்மீண்டும்சிறப்பாகசெயல்பட்டுஎதிரணியைஅதிகம்ரன்குவிக்கவிடாமல்கட்டுப்படுத்தினார்கள் பாராட்டினார்.
ஷிகர்தவான்அணியில்தனதுபங்கைஉணர்ந்துவிளையாடக்கூடியவர். நான்அவரிடம்அதிகம்பேசவேண்டியஅவசியம்கிடையாது. எங்கள்இருவருக்கும்இடையேநல்லபுரிதல்இருக்கிறது. இங்குள்ளசூழலில்சிக்சர்அடிப்பதுஎளிதானகாரியம்அல்ல. அதற்காககடினமாகபயிற்சிஎடுத்தேன். எதிரணிபவுலர்களுக்குநெருக்கடிகொடுக்கவேண்டும்என்றநோக்கத்தில்இதுபோன்றஅதிரடிஷாட்களைஆடினேன் என தெரிவித்தார்.

ஏனெனில்பாகிஸ்தான்அணிவலுவானபந்துவீச்சைகொண்டதாகும். அவர்களுக்குநாம்நெருக்கடிகொடுக்கவில்லைஎன்றால்அவர்கள்முன்புபோல்நமக்குதொல்லைகொடுத்துவிடுவார்கள். முதல் 10 ஓவர்களுக்குள்விக்கெட்டைஇழக்காமல்விளையாடவேண்டும்என்றுதிட்டமிட்டுசெயல்பட்டோம் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
