லக்னோவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் ரோகித் சர்மா  அதிரடியாக விளையாடி சதம் அடித்தால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியாவந்துள்ளவெஸ்ட்இண்டீஸ்அணிமூன்றுபோட்டிகள்கொண்டடி-20' தொடரில்பங்கேற்கிறது. முதல்போட்டியில்இந்தியாவென்றது. இரண்டாவது 'டி -20' போட்டி லக்னோவில்நடைபெற்றது. டாஸ்' வென்றவெஸ்ட்இண்டீஸ்அணிகேப்டன்கார்லோஸ்பிராத்வைட்பவுலிங்கைதேர்வுசெய்தார். இந்தியஅணியில்உமேஷ்யாதவுக்குபதிலாகபுவனேஷ்வர்இடம்பிடித்தார்.


இந்தியஅணியின் கேப்டன்ரோகித் - ஷிகர்தவான்ஜோடி 'சூப்பர்' தொடக்கம்தந்தது. தாமஸ்பந்துவீச்சில்தவான்இரண்டுபவுண்டரிவிளாசினார். பிராத்வைட்வீசிய 9வதுஓவரில்ரோகித்ஒருசிக்சர், ஒருபவுண்டரிஅடித்தார். தவான் 43 ரன்களில்ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ரிஷாப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.கடைசிஓவரில்மிரட்டியரோகித்தொடர்ந்துஇரண்டுபவுண்டரிஅடித்து, சதம்எட்டினார். முடிவில், இந்தியஅணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள்எடுத்தது. ரோகித் 111 ரன்களுடனும் லோகேஷ்ராகுல் 26 ரன்களுடனும் அவுட்டாகாமல்இருந்தனர்.

கடினஇலக்கைவிரட்டியவெஸ்ட்இண்டீஸ்அணிக்குகலீல்அகமதுநெருக்கடிகொடுத்தார். இவரது 'வேகத்தில்' ஹோப் (6), ஹெட்மயர் (15) சிக்கினர். ராம்தின் 10 ரன்கள்மட்டும்எடுத்தார். குல்தீப் 'சுழல்' வலையில்டேரன்பிராவோ (23), நிக்கோலஸ் (4) அவுட்டாகினர்.

போலார்டு (6) ஒற்றைஇலக்கில்திரும்பினார். முடிவில், வெஸ்ட்இண்டீஸ்அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள்எடுத்துவீழ்ந்தது. பிராத்வைட் (15), தாமஸ் (8) அவுட்டாகாமல்இருந்தனர். இதனையடுத்து, ஒருபோட்டிமீதம்உள்ளநிலையில்இந்தியஅணிதொடரை 2-0 எனகைப்பற்றியது. மூன்றாவதுமற்றும்கடைசிபோட்டிவரும் 11ம்தேதிசென்னையில்நடக்கவுள்ளது.

சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில்அதிகசதம்அடித்துசாதனைபடைத்தார்இந்தியவீரர்ரோகித்சர்மா. 111 ரன்கள்விளாசியஇவர்நான்காவதுசதம் (106, 118, 100, 111 ரன்கள்) அடித்துஅசத்தினார். நியூசிலாந்தின்கோலின்முன்ரோ 3 சதம்அடித்ததேஇதற்குமுன்சாதனையாகஇருந்தது.