வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 

வெஸ்ட்இண்டீஸ்கிரிக்கெட்அணிஇந்தியாவில்சுற்றுப்பயணம்மேற்கொண்டுவிளையாடிவருகிறது. டெஸ்ட்தொடரை 0-2 என்றகணக்கிலும், ஒருநாள்தொடரை 1-3 என்றகணக்கிலும்பறிகொடுத்தவெஸ்ட்இண்டீஸ்அணிஅடுத்து 3 போட்டிகள்கொண்ட 20 ஓவர்தொடரில்ஆடுகிறது.

இதன்படிஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ்மோதும்முதலாவது 20 ஓவர்போட்டிகொல்கத்தாஈடன்கார்டன்ஸ்டேடியத்தில்இன்றுநடைபெற்றது. இந்தியஅணிகேப்டன்ரோகித்சர்மாடாஸ்வென்றுபந்துவீச்சைத்தெர்வுசெய்தார். இந்தியஅணியில்குருணால்பாண்டியா, கலீல்அஹமதுஆகியோர்அறிமுகமானார்கள். புவனேஸ்வர்குமார்அணியில்இடம்பெறவில்லை.

வெஸ்ட்இண்டீஸ்அணியின்சார்பில், ஷாய்ஹோப், ராம்தின்ஆகியோர்தொடக்கவீரர்களாககளம்இறங்கினார்கள். இந்தியபந்துவீச்சாளர்களின்நெருக்கடியைதாக்குப்பிடிக்கமுடியாமல்சீரானஇடைவெளியில்அடுத்தடுத்துவிக்கெட்டுகள்விழுந்தவண்ணம்இருந்தன.

இறுதியில் 20 ஓவர்கள்முடிவில் 8 விக்கெட்டுகளைஇழந்து 109 ரன்கள்எடுத்தது. அந்தஅணியில்அதிகபட்சமாகபெபின்ஆலன் 27(20) ரன்கள்எடுத்தார். இந்தியஅணியின்சார்பில்அதிகபட்சமாககுல்தீப்யாதவ் 3 விக்கெட்டுகள்வீழ்த்தினார். இதன்மூலம்இந்தியஅணிக்கு 110 வெற்றிஇலக்காகநிர்ணயிக்கப்பட்டது

110 ரன்கள்எடுத்தால்வெற்றிஎன்றஇலக்குடன்இந்தியஅணியின்சார்பில்கேப்டன்ரோகித்சர்மா, ஷிகார்தவான்ஆகியோர்முதலாவதாககளமிறங்கினர். இதில்ரோகித்சர்மா 6 ரன்களும், ஷிகார்தவான் 3 ரன்களும், ரிஷாப்பாண்ட் 1 ரன்னும், லோகேஷ்ராகுல் 16 ரன்களும் எடுத்துஆட்டமிழந்தனர். அடுத்ததாககளமிறங்கியமணிஷ்பாண்டே, தினேஷ்கார்த்திக்ஜோடிஅணியின்ரன்ரேட்டைமெதுவாகஉயர்த்தினர். அப்போதுமணிஷ்பாண்டே19(24) ரன்கள்எடுத்திருந்தநிலையில்கேட்ச்ஆனார்.

இறுதியில்தினேஷ்கார்த்திக் 31ரன்களும், கர்னால்பாண்ட்யா 21ரன்களும்எடுத்துகடைசிவரைஆட்டமிழக்காமல்களத்தில்இருந்தனர். முடிவில்இந்தியஅணி 17.5 ஒவர்களில் 5 விக்கெட்டுகளைஇழந்து 110 ரன்கள்சேர்த்தது. வெஸ்ட்இண்டிஸ்அணியின்சார்பில்தாமஸ், பிரித்வொய்ட்ஆகியோர்தலா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினர். இதன்மூலம்வெஸ்ட்இண்டிஸ்அணிக்குஎதிரானஆட்டத்தில் 5 விக்கெட்வித்தியாசத்தில்இந்தியஅணிவெற்றிபெற்றது.