அபுதாபியில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது
17–வதுஆசியகோப்பைகால்பந்துபோட்டிஐக்கியஅரபுஅமீரகத்தில்நேற்றுமுன்தினம் இரவுதொடங்கியது. இதில்நடப்புசாம்பியன்ஆஸ்திரேலியாஉள்பட 24 அணிகள்கலந்துகொண்டுள்ளன. அவை 6 பிரிவாகபிரிக்கப்பட்டுஇருக்கின்றன.
இந்தியஅணி ‘ஏ’ பிரிவில்இடம்பிடித்துள்ளது. ஐக்கியஅரபுஅமீரகம், தாய்லாந்து, பக்ரைன்ஆகியவைஅந்தபிரிவில்இடம்பெற்றுள்ளமற்றஅணிகளாகும். லீக்சுற்றில்ஒவ்வொருஅணியும்தங்கள்பிரிவில்உள்ளமற்றஅணிகளுடன்தலாஒருமுறைமோதவேண்டும். லீக்முடிவில்ஒவ்வொருபிரிவிலும்முதல் 2 இடங்களைபிடிக்கும்அணிகள்மற்றும் 3–வதுஇடம்பெறும்அணிகளில் 4 சிறந்தஅணிகள் 2–வதுசுற்றுக்குமுன்னேறும். இதுபிப்ரவரி 1-ம்தேதிவரைஐக்கியஅரபுஅமீரகத்தில்உள்ளதுபாய், அபுதாபி, சார்ஜா, அல்அய்ன்ஆகிய 4 நகரங்களில்நடக்கிறது.
இந்நிலையில் ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019 தொடரின் இரண்டாவது போட்டி அபிதாபியின் அல் நாஹ்யான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது . 8 ஆண்டுகளுக்குப் பின் இத்தொடருக்கு இந்தியா தகுதி பெற்று விளையாடியதால் இந்திய அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த முதலாவதுலீக்ஆட்டத்தில்இந்தியஅணி, தாய்லாந்தைஎதிர்கொண்டது.

ஆட்டத்தின் 27வதுநிமிடத்தில்இந்தியகேப்டன்சுனில்சேத்ரிமுதல்கோல்அடித்தார். இதற்குபதிலடிகொடுக்கும்விதமாகதாய்லாந்தின்டீராசில்டங்டா 33வதுநிமிடத்தில்ஒருகோல்அடித்துசமநிலைக்குகொண்டுவந்தார்.
ஆட்டத்தின் 46-வதுநிமிடத்தில்சுனில்சேதரிமீண்டும்ஒருகோல்அடித்தார். இதனால்இந்தியஅணி 2-1 எனமுன்னிலைபெற்றது. அவரைதொடர்ந்து, இந்தியவீரர்கள்அனிருத்தபா 68-வதுநிமிடத்திலும், ஜிஜிலால்பெக்லுவா 80வதுநிமிடத்திலும்தலாஒருகோல்அடித்தனர்.
இறுதியில், இந்தியஅணி 4 - 1 என்றகோல்கணக்கில்தாய்லாந்தைவீழ்த்திஅபாரமாகவெற்றிபெற்றது.
