அரியலுர் அருகே கோவிந்தபுரம் அரசு பள்ளிக்கு குடியரசு தினத்தையொட்டி கொடியேற்ற வந்த ஆசிரியர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அரியலூர்மாவட்டம், விக்கிரமங்கலம்அருகேஉள்ளகோவிந்தபுரம்கிராமத்தில்அரசுநடுநிலைப்பள்ளிஉள்ளது. இந்தபள்ளியில் 200 மாணவர்கள்படித்துவருகின்றனர். இந்தபள்ளியில்தலைமையாசிரியர்உள்ளிட்ட 8 ஆசிரியர்கள்பணியாற்றிவருகின்றனர்.

இந்தநிலையில்கடந்த 5 நாட்களாகஆசிரியர்வேலைநிறுத்தம்தொடங்கியதுமுதல்இப்பள்ளிக்குஎந்தஆசிரியரும்வரவில்லை. இந்தநிலையில்தலைமைஆசிரியர்ராமசாமிமற்றும்ஆசிரியர்கள்நேற்றுகுடியரசுதினவிழாவையொட்டிதேசியகொடியேற்றவந்தனர்.
இதுகுறித்துதகவல்அறிந்தகிராமமக்கள்திரண்டுவந்துதலைமைஆசிரியரைகொடிஏற்றவிடாமல்தடுத்துஆசிரியர்களைமுற்றுகையிட்டனர். தகவல்அறிந்துபள்ளிக்குவந்தவிக்கிரமங்கலம்போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர்செந்தில்குமார்கிராமமக்களைசமாதானப்படுத்தினார்.
அப்போதுகிராமமக்கள்ஏழைமாணவர்களின்கல்வியைபற்றிகவலைப்படாமல்சுயநலத்திற்காகதொடர்வேலைநிறுத்தத்தில்ஈடுபடும்ஆசிரியர்கள்தேசியகொடியைஏற்றக்கூடாதுஎன்றும், 24 மணிநேரமும்சுயநலம்இன்றிகாவல்பணியில்ஈடுபடும்தாங்கள்தான்தேசியகொடியைஏற்றவேண்டும்என்றுகூறினர்.

கிராமமக்களின்வேண்டுகோளைதொடர்ந்துபள்ளியில்தேசியக்கொடியைபோலீஸ்சப்- இன்ஸ்பெக்டர்செந்தில்குமார்ஏற்றிமரியாதைசெலுத்தினார். பின்னர்மாணவ- மாணவிகளுக்குஇனிப்புவழங்கினார். ஆசிரியர்கள்கொடியேற்றவந்ததைதடுத்துகிராமமக்கள்திடீர்போராட்டத்தில்ஈடுபட்டதுஅப்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது.
