தேமுதிக பொதுச் செயலாளர்  விஜயகாந்த் உடல் நலம்குன்றி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைந்து  சத்ரியன் படத்தைப் போல பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வருவார் என அவரது மகன்  விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக. பொதுச்செயலாளர்விஜயகாந்த்உடல்நலக்குறைவுகாரணமாககடந்தஓராண்டுக்கு மேலாக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் திடீரென நேற்றிரவுமூச்சுத் திணறல் காரணமாக சென்னைமணப்பாக்கத்தில்உள்ள 'மியாட்' மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

அங்குஅவருக்குச்சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில்விஜயகாந்த்உடல்நிலைகுறித்துசமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில்விஜயகாந்த்உடல்நிலைகுறித்துஅவரதுமகன்விஜய்பிரபாகரன்உருக்கமானவீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார்.

அதில்விஜயகாந்த்தின் உடல்நிலைமோசமாகஇருப்பதாகத்தகவல்கள்பரவிவருகின்றன. ஆனால்அதுஉண்மையல்ல. அவர்ராஜாமாதிரிஇருக்கிறார். அவர்உண்மையாகவேகவலைக்கிடமாகஇருந்தால்நான்அங்குதான்இருந்திருக்கவேண்டும். ஆனால்ஒருவேலைவிஷயமாகநெல்லூர்வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அவருக்குஉடல்நிலைசரியில்லைஎன்பதுஉண்மைதான்ஆனால், படுத்தப்படுக்கையாகஇருக்கிறார்என்றுகூறுவதுஒருமகனாகஎனக்குவேதனைஅளிக்கிறது என குறிப்பிட்டார்.

விஜயகாந்த் விரைவில்குணமடைந்துவருவார். நீங்கள்எதிர்பார்ப்பதுபோலகேப்டன்மீண்டும்பழையபன்னீர்செல்வமாகவருவார். என்உயிரேபோனாலும்அதுநடக்கும். அவருக்குஒன்றும்ஆகாதுதேவையற்றவதந்திகளைப்பரப்பவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.