கடந்த 40 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த மேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில், நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

கடந்தமாதம் 7-ம்தேதிசென்னையில் இருந்து அமெரிக்காபுறப்பட்டுச்சென்றதேமுதிகதலைவர்விஜயகாந்த்அங்குசுமார் 40 நாட்கள்தங்கிசிகிச்சைபெற்றுவந்தார்மேலும்அமெரிக்காவில்அவருக்கு உயர்தரசிகிச்சைஅளிக்கப்பட்டுவந்தது,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்காசென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறது விஜயகாந்த்மிகுந்தஉற்சாகத்துடனும், புதுத்தெம்புடனும்காணப்படும்புகைப்படங்களைஅவர் தனதுஅதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில்வெளியிட்டுஇருந்தார்.

விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் மரணமடைந்தார். இது குறித்து விஜயகாந்திடம் சொல்லப்பட்டபோதுஅவர் கதறி அழுதார். இது தொடர்பாக அப்போது அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் விஜய்காந்த் கதறி அழுது தனது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அனைவரது மனதையும் உருகச் செய்தது.

இந்நிலையில் விஜயகாந்திதுக்க முதற்கட்டசிகிச்சைமுடிந்தநிலையில்இன்றுஅதிகாலை 2 மணிக்குஅமெரிக்காவிலிருந்துசென்னைவிமானநிலையம்வந்தடைந்தார்

இதனையடுத்துஅங்கிருந்துவீட்டிற்குசெல்லாமல்தனதுகுடும்பத்தினருடன்நேராகசென்னைமெரினாவிலுள்ளமறைந்ததிமுகதலைவர்கருணாநிதிசமாதிக்குசென்றார்சரியாகஅதிகாலை 2.45 மணிக்குதிமுகதலைவர்நினைவிடத்தில்கண்ணீர்மல்கமலரஞ்சலிசெலுத்தினார்.

நீண்ட நேரம் கண்ணிர் மல்க அவர் கருணாநிதி சமாதி முன்பு நின்றிருந்தார். அவருடன்அவரதுமனைவிதிருமதி.பிரேமலதாவிஜயகாந்த்மற்றும்தேமுதிகதுணைச்செயலாளர்திரு.எல்.கே.சுதீஷ்உள்ளிட்டோர்அஞ்சலிசெலுத்தினார்