பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வாஜ்பாயின் மரணத்தை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள் என வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயி நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் கடந்த 16 ஆம் தேதி மரணமடைந்தார்.

வாஜ்பாயின் மறைவுக்குகுடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், குடியரசு துணைதலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர்மோடி, காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திமற்றும்பல்வேறுஅரசியல்கட்சிதலைவர்கள்இரங்கல்தெரிவித்தனர். அவரின்இறுதிஊர்வலத்தின்போதுஅமித்ஷாமற்றும்மோடி 5 கிலோமீட்டர்தூரம்நடந்தேசென்றனர்.

இந்நிலையில் வாஜ்பாயின் அஸ்திநாடுமுழுவதும்உள்ளஆறுகளில்கரைப்பதற்குமுடிவுசெய்யப்பட்டு பாஜகவின் அந்தந்த மாநிலதலைவர்களிடம் அஸ்தி ஒப்படைக்கப்பட்டது. நாடு முழுவதும் வாஜ்பாயின் மரணத்துக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கபபட்டது.

இந்தநிலையில், முன்னாள்பிரதமர்வாஜ்பாயின்மரணத்தைபிரதமர்நரேந்திரமோடியும், பாஜகதேசியதலைவர்அமித்ஷாஉள்ளிட்டோர்அரசியல்லாபத்திற்காகபயன்படுத்துவதாகஅவரின்மருமகள்கருணாசுக்லாகுற்றம்சாட்டியுள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கருணா சுக்லா, முன்னாள்பிரதமர்வாஜ்பாயின்மரணத்தைஅரசியல் லாபத்துக்காக பயன்படுத்தும் வகையில் பிரதமர்மோடியும், பாஜகதேசியதலைவர்அமித்ஷாவும் கீழிறங்கி வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

அடுத்த ஆண்டு நடைபெறஉள்ளமக்களவைத் தேர்தலைகருத்தில் வைத்துக்கொண்டேஅமித்ஷாமற்றும்பிரதமர்மோடிஊர்வலத்தில்நடந்துசென்றனர் என குறிப்பிட்டார்.

அவருக்காக 5 கி.மீநடந்துசென்றவர்கள்அவரின்கொள்கைகளுக்காக 2 அடிகள்கூடஎடுத்துவைத்தால்நன்றாகஇருக்கும். அனைவரதுஉண்மைமுகத்தைஅறிந்துகொண்டுள்ளமக்கள்நடக்கஇருக்கும்தேர்தலில்பதில்அளிப்பார்கள் என்றும் கருணா சுக்லா.தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கர்மாநிலம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் வாஜ்பாயி. ஆனால் அம்மாநில முதலமைச்சர் ராமன்சிங்வாஜ்பாய்இறந்தபிறகுஅவரின்பெயரில்பலதிட்டங்களைஅறிவித்துஇருக்கிறார். அவர்மறைவிற்குமுன்பேஏன்அதனைசெய்யவில்லைஎனவும் கருணா சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார்.