முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் வகையிலும், சாதி மோதலைத் தூண்டிவிடும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாஸ் எம்எல்ஏவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரடியாக சந்தித்துப் பேசினர்.
கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.கஅரசைப்பற்றிகடுமையாகவிமர்சனம்செய்ததற்காகமுக்குலத்தோர்புலிப்படைதலைவரும்திருவாடானைதொகுதிஎம்.எல்.ஏ-யுமானகருணாஸைகைதுசெய்த போலீஸ் அவரை வேலூர்மத்தியசிறையில்அடைத்தனர். முதலில் புழல் சிறையிலும்இ பின்னர் பேலூர் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள கருணாஸ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சோளிங்கர் பார்த்திபன் மற்றும் குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

சிறையில்உள்ளகருணாஸைசந்திக்கவந்தபோதுவிசாரணைகைதிகளைச்சந்திக்கஅனுமதில்லைஎனக்கூறியசிறை அதிகாரிகள் பின்னர் அவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள்என்றமுறையில்மாலை 4 மணிமுதல் 4.30 மணிவரைசந்திக்க அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கருணாசை சந்தித்து அரை மணி நேரம் பேசினர்..

அரைமணிநேரம்சந்திப்புக்குப்பிறகுவெளியேவந்தஎம்.எல்.ஏ-க்கள்பார்த்திபன்மற்றும்ஜெயந்திபத்மநாபன் ஆகியோரிடம் எதற்காக கருணாசை சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கருணாஸைசகசட்டமன்றஉறுப்பினர்என்றமுறையிலும்நண்பர்என்றமுறையிலும்நாங்கள்வழக்கறிஞர்என்றமுறையிலும்சந்தித்தோம் அவரை சந்தித்தோம் என அவர்கள் இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றனர்..
