சபரிமலைக்கு மாலை போட்டு அய்யப்பன் கோவில் சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கு வைத்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் உறவினர் ஒருவரை சந்தித்து, வரும் இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்தே பேட்டியிட்டது, ஆனால ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக அதிமுகவுடன் இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என சொல்லியே டாக்டர் ராமதாசும், அன்புமணியும் தேர்தலில் தனித்து நின்றனர்.

ஆனால் தோல்வி அவர்களுக்கு ஒரு பாடத்தைத் கற்றுக்கொடுத்தது. இதையடுத்து அவர்களுக்கான கூட்டணியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பாமக தள்ளப்பட்டது. திமுகவைப் பொறுத்த வரை கூட்டணியில் இடம் தரும் என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அங்குள்ள சில பாமக விரும்பிகள் திமுக – பாமக வை ஒட்ட வைத்துவிட பெரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் இதை உறுதியாக நம்ப முடியாத நிலையே பாமகவுக்கு.

இந்நிலையில் தான். சபரிமலைக்குஅன்புமணிபோனசமயத்தில்அங்கேதினகரனின்உறவினர்ஒருவரைச்சந்தித்திருக்கிறார். சபரிமலைஏறியசமயத்தில்இருவரும்கிட்டதட்டஇரண்டுமணிநேரத்துக்கும்மேலாகப்பேசியிருக்கிறார்கள்.

அப்போதுதினகரனின்உறவினர், ‘யாரோடும்கூட்டணிஇல்லை . தனித்துப்போட்டிஎன்பதில்நீங்கஉறுதியாகஇருக்கீங்க. அதுஎந்தமாற்றத்தையும்உருவாக்கிடாது. ஒருகட்சின்னாஒருஎம்எல்ஏவாதுசட்டமன்றத்தில்இருக்கணும். இப்போஉங்களுக்குயாருஇருக்காசொல்லுங்க ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனாலநீங்கவீண்பிடிவாதத்தைவிட்டுட்டு, கூட்டணிபற்றியோசிக்கணும். அதிமுக, திமுகஎன்றஇரண்டுகட்சிகளோடுகூட்டணிவைக்கஉங்களுக்குசங்கடமாகத்தான்இருக்கும். ஏன்னாஅவங்கஇரண்டுபேரையும்நீங்கஅதிகமாகவேவிமர்சனம்செஞ்சுட்டீங்க.

அதனாலநீங்கதினகரனோடுசேருங்க. உங்களோடஎண்ணங்களுக்கும்தினகரனின்எண்ணங்களுக்கும்நிறையஒற்றுமைஇருக்கு. இரண்டுபேருமேமாற்றம்கொண்டுவரணும்என்றநோக்கத்துடன்இருக்கீங்க. அதிமுகவின்பெரும்பான்மையானதொண்டர்கள்தினகரனோடுதான்இருக்காங்க. அதனாலஇடைத்தேர்தல்தனியாகவந்தாலும்சரி, இல்லை, நாடாளுமன்றத்துடன்சேர்த்துவந்தாலும்சரி... நீங்கதினகரனோடுசேர்ந்துகளமிறங்கினால்அதுமிகப்பெரியவெற்றியைதேடித்தரும் என்றுசொல்லியிருக்கிறார்.

இது அன்புமணியை சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் இதுநான்மட்டும்எடுக்கும்முடிவுஇல்லை. அப்பாகிட்டபேசணும். நான்ஊருக்குப்போனதும்அவரைப்பார்த்துப்பேசுறேன். அதுக்குப்பிறகுநல்லதகவலாசொல்றேன் என அன்புமணி கூறியுள்ளார்.

சபரிமலைதரிசனம்எல்லாம்முடித்துவிட்டு, சென்னைக்கும்திரும்பிவிட்ட அன்புமணி இன்னும்ராமதாஸைசந்திக்கவில்லை என்றாலும் அமமுகவுட்ன் கூட்டணி என்ற முடிவோடுதான் இருக்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்து டிடிவி – அன்பு டீம் செமையா தேர்தல் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.