ரயில் பயணிகளுக்கான இலவச இன்சூரன்ஸ் ரத்து… ஐ.ஆர்.சி.டி.சி அதிரடி !!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து டிஜிட்டல்பரிமாற்றங்களைஊக்குவிக்கும்வகையில் ரயில்பயணிகளுக்குஇலவசஇன்சூரன்ஸ்திட்டத்தைஇந்தியரயில்வேகேட்டரிங்மற்றும்சுற்றுலாகழகம்செயல்படுத்திவந்தது. இந்ததிட்டத்தின்கீழ், ரெயில்விபத்தில்உயிரிழக்கும்பயணிகளின்குடும்பத்துக்குஅதிகபட்சமாகரூ.10 லட்சம்வரைஇழப்பீடுஅளிக்கப்பட்டுவருகிறது.

இதைப்போலவிபத்தில் ஊனமடையும்பயணிகளுக்குரூ.7½ லட்சமும், காயமடைந்தால்ரூ.2 லட்சமும்இழப்பீடுவழங்கப்படுகிறது. மேலும்உடலைஎடுத்துச்செல்லரூ.10 ஆயிரமும்வழங்கப்பட்டுவருகிறது.
இந்தஇலவசஇன்சூரன்ஸ்திட்டத்தைகைவிடஐ.ஆர்.சி.டி.சி. முடிவுசெய்துள்ளது. அதன்படிவரும் 1-ந்தேதிமுதல்ரெயில்பயணிகளுக்குஇலவசஇன்சூரன்ஸ்கிடையாதுஎனரெயில்வேத்துறைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்குபதிலாகஇன்சூரன்ஸ்திட்டம்இனிமேல்விருப்பதேர்வாகஅமைகிறது. அதாவதுஇன்சூரன்ஸ்தேவைஎன்றால்ரெயில்டிக்கெட்முன்பதிவுசெய்யும்போதேஅதைதேர்வுசெய்யவேண்டும்.
இதற்காகதனியாககட்டணம்செலுத்தவேண்டும். இந்தகட்டணவிவரம்குறித்துஇன்னும்சிலநாட்களில்ரெயில்வேத்துறைஅறிவிப்புவெளியிடும்எனவும்அந்தஅதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு டெபிட்கார்டுமூலம்ரெயில்டிக்கெட்முன்பதிவுசெய்யும்பயணிகளுக்கு, பதிவுகட்டணத்தைரெயில்வேரத்துசெய்ததுகுறிப்பிடத்தக்கது.
