தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது ஒரு நாள் ஊதியம் சுமார் 120 கோடி ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்

கேரளாவில்கடந்த 100 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குமழைகொட்டித்தீர்த்தது. இதனால்மாநிலத்தில்உள்ளஅனைத்துஅணைகளும்நிரம்பிவழிந்தன. இதனால்அம்மாநிலம்முழுவதும்வெள்ளக்காடாகமாறியது.

தற்போதுஇயல்புநிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறது. இருப்பினும்வரலாறுகாணாதஅளவுக்குச்சேதம்ஏற்பட்டுள்ளதால்அம்மாநிலத்தில்உள்ளபெரும்பாலானமாவட்டங்களில்மக்கள்மிகுந்தகவலையில்உள்ளனர்.

அம்மக்களின்துயரத்தில்நாடேபங்கெடுத்துள்ளது. நாள்தோறும்ஒவ்வொருமாநிலத்தில்இருந்தும்நிவாரணப்பொருட்கள்குவிந்தவண்ணம்உள்ளன. மேலும்பல்வேறுதரப்பினும்நிவாரணப்பொருட்களைஅனுப்பிவருவதோடுதன்னார்வபணியிலும்ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில்கேரளமாநிலமக்களுக்குஉதவும்வகையில்தமிழகஅரசுஊழியர்களும்ஆசிரியர்களும்ஒருநாள்சம்பளத்தைவழங்கமுன்வந்துள்ளனர்.

தமிழகத்தில்அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுஊழியர்கள், அங்கன்வாடிஊழியர்கள்எனஅனைத்துத்துறையிலும்சேர்த்து 14 லட்சம்ஊழியர்கள்பணிபுரிகிறார்கள். கேரளாவில்ஏற்பட்டவெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவஒருநாள்ஊதியத்தைவழங்கமுடிவுசெய்துள்ளனர்.

சுமார் 120 கோடிரூபாயைநிவாரணநிதியாகதமிழகஅரசிடம்வழங்கிறார்கள். தமிழக அரசு அந்தநிதியைக்கேரளமாநிலமுதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கஉள்ளது. இதற்காக அரசு ஊழியர்களது மாதசம்பளத்தில்இருந்துஇதற்கானதொகையைபிடித்தம்செய்துகொள்ளுமாறுதமிழகஅரசிடம்அரசு ஊழியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.