தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க, அவர்களை சிறையில் அடைத்து, அங்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் உடலை பாதிக்கக்கூடிய சில மருந்துகளை கலந்து போரட்டம் நடத்துபவர்களை பலவீனப்படுத்து முறைகளை கையாண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி, வயிற்று வலிக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ருப்பதாகவும் ஜல்லிக்கட்டு போராளி முகிலன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடுசம்பவத்தைதொடர்ந்துஐ.நாமனிதஉரிமைகள்ஆணையத்தில்பேசியதிருமுருகன்காந்திஇந்தியஅரசுக்குஎதிராககடுமையானகுற்றச்சாட்டுகளைமுன்வைத்தார். இதனைதொடர்ந்துகைதுசெய்யப்பட்டுவேலூர்சிறையில்திருமுருகன்காந்திஅடைக்கப்பட்டுள்ளார். அங்குஅவர்யாருமேபயன்படுத்தாதபழையபாழடைந்தகட்டிடத்தில்உள்ளஅறையில்தனிமைச்சிறையில்வைக்கப்பட்டுள்ளதாகபுகார்எழுந்துள்ளது.

மேலும்சிறையில்திருமுருகன்காந்திக்குவழங்கப்படும்உணவுமிகவும்மோசமானநிலையில்சாப்பிடஇயலாதவகையில்உள்ளதாகபுகார்எழுந்தது. மேலும்அவருக்குசரியானநேரத்தில்சாப்பாடுவழங்கப்படுவதில்லைஎன்றும்குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால்உடல்நிலைபாதிக்கப்பட்டுதற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிந்நை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார். அவர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை எப்படி சிறையில் நடத்துகிறார்கள், அவர்களை ஒடுக்க அரசு நடத்தும கொடுமைகள் குறித்து பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க, அவர்களை சிறையில் அடைத்து, அங்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் உடலை பாதிக்கக்கூடிய சில மருந்துகளை கலந்து வருவதாகவும், அதன் மூலம் போராட்டம் நடத்துபவர்களை பலவீனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி, வயிற்று வலிக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜல்லிக்கட்டு போராளி முகிலன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதாகவும், விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும் முகிலன் தெரிவித்துள்ளார்.
