தமிழக ஆட்சியாளர்கள் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை முன்கூட்டியே ஸ்டாக் வைக்காமல் விட்டதாலும், காற்றாலை உரிமையாளர்களிடம் மின்சாரம் வாங்க கமிஷன் கேட்டதாலும் அடுத்த சில நாட்களில் தமிழகம் மின்வெட்டால் இருளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், கடந்தசிலவாரங்களாகவேதமிழ்நாடுமுழுவதும்பலமணிநேரங்கள்வரைஅறிவிக்கப்படாதமின்வெட்டுநடைமுறைப்படுத்தப்பட்டுமக்களைவெகுவாகபாதிப்படையசெய்திருக்கிறது.
இதற்குபராமரிப்புபணிகளேகாரணம்எனஅதிகாரிகளைவைத்துவிளக்கம்கொடுத்தாலும், இதுதிட்டமிடப்பட்டஆனால், வெளிப்படையாகஅறிவிக்கப்படாதமின்வெட்டுஎன்பதேஉண்மை.

இந்தபிரச்சினைதற்போதுபூதாகரமாகியுள்ளது. எடப்பாடிபழனிசாமி, பிரதமருக்குஎழுதியுள்ளகடிதத்தில், தற்போதையநிலக்கரிகையிருப்பானதுமூன்றுநாட்களுக்குமட்டுமேபோதுமானதுஎனவும், தமிழகத்திற்குதேவையானநிலக்கரியைஉடனடியாகவழங்காவிட்டால்சிலஅனல்மின்நிலையங்களைமூடும்சூழல்ஏற்படும்என்றும்குறிப்பிட்டுள்ளார். இதுபோன்றஅசாதாரணமானசூழ்நிலைக்குயார்காரணம்?.
ஜெயலலிதாஆட்சியில்மின்மிகைமாநிலமாகஇருந்ததமிழகம், தற்போதையஆட்சியாளர்களின்நிர்வாகத்திறமையின்மையின்காரணத்தால், தனதுதினசரிதேவையைவிட 2,500 மெகாவாட்அளவுக்குமின்பற்றாக்குறைமாநிலமாகமாற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக்துறையின்மேல்அமைச்சருக்குஇருக்கும்அக்கறையை, மின்துறையின்மீதும்சிறிதுகொண்டிருந்தால்இதுபோன்றஒருஅசாதாரணமானசூழலும், மத்தியஅரசிடம்தமிழகம்கையேந்தும்நிலையும்ஏற்பட்டிருக்காமல்தவிர்த்திருக்கலாம்என தினகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த மாத இறுதி வரை காற்றலை உரிமையாளகளிடம் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் .அதற்குள் நிலக்கரியை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம். ஆனால் காற்றாலை உரிமையாளகளிடம் தமிழக அமைச்சர்கள் கமிஷன் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர்கள் மின்சாரம் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்றும் பகீர் தகவலை வெளியிட்டார்.
