ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் மறுவரை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதேபோல் பிறமாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தற்செயல் தேர்தல் நட்த்தப்படுகிறது. ஒன்பது மாவட்டங்களில் கிராமஊராட்சிவார்டுஉறுப்பினர், கிராமஊராட்சித்தலைவர், ஊராட்சிஒன்றியவார்டுஉறுப்பினர், மாவட்டஊராட்சிவார்டுஉறுப்பினர்ஆகியபதவிகளுக்கானவேட்புமனுத்தாக்கல்கடந்த 15-ம்தேதிமுதல் 22-ஆம்தேதிவரைநடைபெற்றது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலிமற்றும்தென்காசிஆகியமாவட்டங்களில்உள்ளாட்சி தேர்தல் போட்டியிட 97,831 பேர்வேட்புமனுக்களைதாக்கல்செய்துள்ளனர். இதில்கிராமஊராட்சிவார்டுஉறுப்பினர்பதவிக்கு 72,071 பேரும், கிராமஊராட்சிதலைவர்பதவிக்கு 15,967 பேரும், ஊராட்சிஒன்றியவார்டுஉறுப்பினர்பதவிக்கு 8,676 பேரும்மாவட்டஊராட்சிவார்டுஉறுப்பினர்பதவிக்கு 1,122 பேரும்மனுக்களைதாக்கல்செய்துள்ளனர்.

இதேபோல், மற்ற 28 மாவட்டங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தலில் போட்டியிட 2,547 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25-ஆம்தேதிகடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.