தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தைத் பெற்றுள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைம் ஆலையை விரைவில் திறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 3 இடங்கள்உள்படநாடுமுழுவதும் 55 இடங்களில்ஹைட்ரோகார்பன்எடுப்பதற்கானஒப்பந்தம்டெல்லியில்நேற்று கையெழுத்தானது.தமிழகத்தில்கடலூர்மாவட்டம்சிதம்பரம்உள்ளிட்ட 3 இடங்களில்ஹைட்ரோகார்பன்எடுப்பதற்கானஒப்பந்தம், ‘ஸ்டெர்லைட்’ வேதாந்தாகுழுமம்மற்றும்ஓ.என்.ஜி.சிக்குவழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்ஹைட்ரோகார்பன்எடுப்பதற்குமத்தியஅரசுஏற்கெனவேதிட்டமிட்டுபணிகளைத்துவக்கியது. ஆனால்தமிழகமக்களிடம்எழுந்தகடுமையானஎதிர்ப்புகளைஅடுத்து நிறுத்திவைப்பதுபோலப்பம்மியது.

புதுக்கோட்டைமாவட்டம்நெடுவாசலில்திட்டம்நிறுத்திவைக்கப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது. இந்நிலையில்கடலூர்மாவட்டம்சிதம்பரம்உள்ளிட்ட 3 இடங்களில்ஹைட்ரோகார்பன்எடுப்பதற்கானஒப்பந்தம், ‘ஸ்டெர்லைட்’ வேதாந்தாகுழுமம்மற்றும்ஓ.என்.ஜி.சிக்குவழங்கப்பட்டுள்ளது.
இந்தமூன்றுஇடங்களில்ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குகடலூர்மாவட்டம்சிதம்பரத்திலும், தூத்துக்குடிஸ்டெர்லைட்ஆலைஉரிமையாளரானவேதாந்தாநிறுவனத்துக்குகாவிரிடெல்டாபகுதியிலும்ஹைட்ரோகார்பன்எடுக்கஅனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இந்தஒப்பந்தம்டெல்லியில்மத்தியபெட்ரோலியத்துறைஅமைச்சர்தர்மேந்திரபிரதான்முன்னிலையில்நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில்வேதாந்தாகுழுமத்தின்நிறுவனரானஅனில்அகர்வால்கலந்துகொண்டார்.

ஹைட்ரோகார்பன்திட்டம்கையெழுத்தானபின்புவேதாந்தாநிறுவனத்தின்தலைவர்அனில்அகர்வால்செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்டெர்லைட்ஆலைமிகவிரைவில்திறக்கப்படும்என்றநம்பிக்கைஎங்களுக்குஉள்ளதுஎன்றார். அமைச்சர்தர்மேந்திரபிரதான்பேசும்போது , தமிழகத்தில்காவிரிபடுகைகடற்பகுதியின் 2 இடங்களில்தான்வேதாந்தாநிறுவனம்ஹைட்ரோகார்பன்எடுக்கும்என்பதால்பிரச்சனைவராதுஎன்றார்.
