தமிழகத்தில் சிறந்த சிறந்த ஆசிரியர்களை பாடம் நடத்த வைத்து, அதை படம் பிடித்து, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும், மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால் யு டியூப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அண்ணாநுாற்றாண்டுநுாலகத்திற்குநுால்கள்வாங்க, ஆறுகோடிரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டுடியோவும்அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில், சிறந்தஆசிரியர்களைபயன்படுத்திபாடம்நடத்தி, அதைவீடியோவில்பதிவுசெய்து, 'யுடியூப்' வலைதளத்தில்பதிவேற்றம்செய்ய, முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதை பள்ளிமாணவர்கள், தங்கள்மொபைல்போன்களில், பதிவிறக்கம்செய்துபடிக்கலாம் என்றும், 'சிடி'யாகவெளியிடவும்முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஓலைச்சுவடிகளில்உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும்வெளியிட, நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றும் மதுரையில், 5 கோடிரூபாய்மதிப்பில், தமிழன்னைசிலைஅமைக்கப்படவுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஏற்கனவே கல்விக்கென 24 மணி நேர தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.