மேகதாது பிரச்சினையில் மோடி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் இனி தமிழகத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அவர் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மேகதாதுவில்புதியஅணைகட்டுவதுதொடர்பானஅறிக்கைதயாரிக்ககர்நாடகஅரசுக்குமத்தியஅரசுஅனுமதிஅளித்ததைகண்டித்துதிமுக மற்றும்கூட்டணிகட்சிகள்சார்பில்திருச்சியில்ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய மு..ஸ்டாலின், அனைத்துகட்சிதலைவர்கள்இங்குகூடியிருப்பதுஅரசியலுக்காகஇல்லை. 1957-ல்கருணாநிதிசொன்னதைபோலஉழவனின்கண்ணீரைதுடைப்பதற்காகதான். கஜாபுயலால்தமிழகம்ஏற்கனவேகண்ணீர்வடித்துகொண்டுஇருக்கிறது. இந்நிலையில்மேகதாதுவில்அணைகட்டபோகும்செய்திதமிழகத்தைகொந்தளிக்கவைத்திருக்கிறதுஎன ஆவேசமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இப்போதுஆட்சியில்இருக்கக்கூடியஅதிமுகபோர்க்குரல்எழுப்பியிருக்கவேண்டும். ஆனால்அதற்குநேர்மாறாகதூங்கிகொண்டிருக்கிறது. காவிரிமேலாண்மைவாரியம்அமைப்பதுதொடர்பானவழக்கில்இறுதிதீர்ப்புவந்தபிறகாவதுமேகதாதுவில்அணைகட்டுவதற்குதடைபெறக்கூடியபுதியமனுவைதமிழகஅரசுதாக்கல்செய்துஇருக்கவேண்டாமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மத்தியபாஜக அரசுதமிழகத்தைதொடர்ந்துவஞ்சித்துவருவதற்குபலஉதாரணங்களைசொல்லலாம். அண்மையில் 8 மாவட்டங்கள்கஜாபுயலால்பாதிக்கப்பட்டது. தமிழகத்தில்மூன்றில்ஒருபங்குமக்கள்வாழ்வாதாரத்தைஇழந்துதவித்துகொண்டிருக்கிறார்கள். இந்தபேரிடரில்இருந்துமக்களைமீட்ககுறைந்தபட்சம் 20 வருடங்கள்ஆகும்.

இதைப்போல்பேரிடர்வேறுஎந்தமாநிலத்திலாவதுநடந்திருந்தால்மோடிபறந்துபோயிருப்பாரா? மாட்டாரா?. தமிழகத்துக்குஏன்இன்னும்வரவில்லை? வேறுமாநிலமாகஇருந்திருந்தால்ஆயிரக்கணக்கானகோடிநிவாரணமாகவழங்கியிருப்பாரா? மாட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

எந்தமுகத்தைவைத்துக்கொண்டுதாமரைதமிழ்நாட்டில்மலரும்என்கிறார்கள்?. புல்லேவராதபோதுதாமரைமலர்ந்திடுமா?. மேகதாதுபிரச்சினையில்தமிழகத்தைமோடிவஞ்சிக்கநினைத்தால்இனிதமிழகத்துக்குஎந்தசூழ்நிலையிலும்அவர்வரமுடியாதநிலையைஏற்படுத்துவோம். தமிழகம்காக்க, தஞ்சையைகாப்போம். காவிரியைகாக்கமேகதாதுவைதடுப்போம் என ஸ்டாலின் மிகக் கடுமையாக பேசினார்..