கடந்த தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ஸ்டாலின் நிறைவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்ததேர்தல்களைபோல்இல்லாமல்இந்ததேர்தலில்தொகுதிஒதுக்கீட்டைகிட்டத்தட்டஸ்டாலின்நிறைவுசெய்துவிட்டதாகதகவல்வெளியாகியுள்ளது.
தொகுதிஎண்ணிக்கைகுறித்துபேசும்போதேயார்யாருக்குஎந்தெந்ததொகுதிஎன்பதையும்கிட்டத்தட்டஸ்டாலின்முடிவுசெய்துவிட்டார். அதற்குஅந்தகட்சிகளும்ஓ.கேசொல்லிவிட்டன. அதன்படிகாங்கிரஸ்கேட்கும்ஒருதொகுதியைமதிமுகவும், திமுகபோட்டியிடவிரும்பும்ஒருதொகுதியைவிசிகவும்கேட்டன. ஆனால்அதனைஎல்லாம்பேசிதற்போதுமுடித்தாகிவிட்டது. இதேபோல்காங்கிரஸ்கட்சிவிரும்பியதொகுதிகளில் .90 சதவீதத்தைகொடுத்துள்ளார்ஸ்டாலின்.

இடதுசாரிக்கட்சிகளும்தங்களுக்கஉரியதொகுதிகள்என்றுகொடுத்தபட்டியலில்பெரியஅளவில்திமுகவின்தொகுதிகள்இல்லை. மற்றகட்சிகளும்திமுக சின்னத்தில்தான்போட்டிஎன்பதால்அவர்கள்கேட்கும்தொகுதியைஒதுக்குவதிலும்பிரச்சனைஇல்லை. கூட்டணிஉடன்பாட்டைமுதலில்அதிமுகஅறிவித்தாலும், அதனைமுதலில்இறுதிசெய்ததுதிமுகதான். மேலும்பெரியஅளவில்எந்தஇழுபறியும்இல்லாமல்உடன்பாடுஎட்டப்பட்டது.
இதனால்ஏற்பட்டமகிழ்ச்சியைதொடர்ந்துதொகுதிகளைஅடையாளும்காணும்பணியையுமகச்சிதமாகமுடித்துள்ளார்ஸ்டாலின். இதனைதொடர்ந்தேநேற்றுசெய்தியாளர்களிடம்பேசும்போது, ஓரிருநாளிலதிமுகவேட்பாளர்பட்டியலேவெளியிட்டுவிடும்என்றுகூறியுள்ளார். இதுகுறித்துவிசாரித்தபோதுதிமுகவின் 20 தொகுதிகள்மட்டும்அல்லாமல்அந்ததொகுதிகளில்போட்டியிடும்வேட்பாளர்களையும்ஸ்டாலின்இறுதிசெய்துவிட்டதாககூறுகிறார்கள்.

சுமார்பத்துதொகுதிகளில்ஏற்கனவேபோட்டியிட்டவர்களும், திமுகபிரபலங்களின்வாரிசுகளும்களம்இறங்குவதுஏறக்குறையஉறுதியாகியுள்ளது. இதுதவிரபத்துதொகுதிகளில்புதியவேட்பாளர்களைகளம்இறக்கஸ்டாலின்முடிவுசெய்துஅதற்குஏற்பவேட்பாளர்களைடிக்செய்துள்ளதாகவும்கூறுகிறார்கள். வேட்பாளர்களின்பின்னணி, சொத்துவிவரம், செலவுசெய்யும்தன்மைஉள்ளிட்டவைதான்அவர்களைஇறுதிசெய்யஉதவியதாககூறுகிறார்கள்.

நடைபெற்றுவரும்நேர்காணல்எல்லாம்வெறும்கண்துடைப்புஎன்றுபலருக்குதெரிந்துள்ளது. இதனால்நேர்காணலுக்குவருவதற்குபெரியஅளவில்பலருக்குவாய்ப்புஇல்லை. ஒருசிலர்மட்டும்அதிர்ஷ்டத்தைநம்பிநேர்காணலுக்குவந்துள்ளதாககூறுகிறார்கள். இருந்தாலும்நேர்காணல்முடிந்தமாலைஅல்லதுமறுநாள்வேட்பாளர்பட்டியல்வெளியிடப்படும்என்கிறார்கள். அடுத்தநாளேஸ்டாலின்பிரச்சாரத்தையும்துவங்குகிறாராம்.
