மைசூரில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் கோபமாக பேசிய பெண் ஒருவரிடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மைக்கை பிடுங்கிய போது அநத்ப் பெண்ணின் துப்பாடாவும் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது அநாகரிகமான செயல் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்லில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து 37 சட்டப் பேரவை உறுப்பபினர்களைப் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி உருவானது. குமாராசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பொறுப்பு எதுவும் ஏற்றுக் கொள்ளவிலலை. இந்நிலையில் கர்நாடகமாநிலம்மைசூருவில்நடைபெற்றநிகழ்ச்சி ஒன்றில் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது பெண் ஒருவர் சித்தராமையாவிடம்தொடர்ந்துகேள்விஎழுப்பியதால்அவர்ஆவேசமடைந்தார்.

வாயைமூடிக்கொண்டுகீழேஉட்கார்என்றுசித்தராமையாகோபத்தில்கத்தியபோதும், அந்தபெண்தொடர்ந்துபேசிக்கொண்டேஇருந்தார். இதனால்பொறுமைஇழந்தசித்தராமையா, அந்தபெண்கையில்வைத்திருந்தமைக்கைவேகமாகபறித்தார். அப்போது, அந்தபெண்ணின்துப்பட்டாவும்சித்தராமையாவின்கையோடுவந்துவிட்டது

இதற்குப் பிறகும் அவர் பேசிக் கொண்டே இருந்ததால் அந்தபெண்ணின் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவீடியோவெளியாகிசித்தராமையாவுக்குஎதிராகஅதிர்வலைகளைஏற்படுத்திஇருக்கிறது. பெண்ணிடம்அநாகரிமாகசித்தராமையாநடந்துகொண்டிருப்பதாகபாஜகதலைவர்ஈஸ்வரப்பாஉள்ளிட்டோர்கண்டனம்தெரிவித்துள்ளனர்.